ராணி எலிசபெத்துக்கு பிடித்த ஒரே ஒரு உணவு…இவ்வளவு ஆபத்து இருக்கா? எச்சரிக்கை!
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவருக்கு வயது 96. இந்நிலையில் அவர் 5 வயது முதலே எடுத்துக்கொண்ட உணவுபற்றி, பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் வின்ட்சர் கோட்டையில் உள்ள அரச சமையலறை சமையல்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூற்றுப்படி, ராணி எலிசபெத், பெரும்பாலும் வீட் பிரெட் மற்றும் ஜாம் உள்ளிட்ட லைட்டான உணவையே அதிகம் எடுத்துக் கொள்வாராம்.
பிரெட் அவருக்கு மிகவும் பிடித்த உணவாம்.
ராணி எலிசபெத்துக்கு பிடித்த ஒரே ஒரு உணவு…இவ்வளவு ஆபத்து இருக்கா? எச்சரிக்கை! | Queen Elizabeth Favorite Food
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பிடித்த உணவில் இவ்வளவு ஆபத்தா?
பிரெட்டில் கோதுமை பிரெட், குளூட்டன் ஃப்ரீ பிரெட் என நிறைய வகைகள் இருக்கின்றன. அளவு மற்றும் சுவையில் மட்டுமன்றி, ஊட்டச்சத்து வகைகளிலும் இவை ஒன்றுக்கொன்று மாறுபடும்.
பிரெட் சாப்பிடுபவர்களில் பலரும், அதில் நிறைய ஊட்டச்சத்துகள் இருப்பதாக நினைக்கின்றனர்.
உண்மையில் ஒரு பொருள் சுத்திகரிக்கப்பட்டதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் ஊட்டச்சத்து அளவுகள் நிர்ணயிக்கப்படும். சுத்திகரிக்கப்படாத கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட்டில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துகள், வைட்டமின்கள், கனிமங்கள் என அனைத்தும் நிரம்பியிருக்கும்.
ராணி எலிசபெத்துக்கு பிடித்த ஒரே ஒரு உணவு…இவ்வளவு ஆபத்து இருக்கா? எச்சரிக்கை! | Queen Elizabeth Favorite Food
அதுவே சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படும் பிரெட்டாக இருந்தால், அதில் வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமே இருக்கும்.
கார்போஹைட்ரேட், உடலின் உள்ளே செல்லும்போது, அது சர்க்கரைச் சத்தாக மாறும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போவதுடன் மலச்சிக்கல் ஏற்படலாம். உப்புச் சத்தும் அதிகரிக்கும். தொடர்ந்து பிரெட் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.
மாவுச் சத்து அதிகமுள்ள சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் தயாரிக்கப்படும் பிரெட் வகைகள் உடலின் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இந்நிலை நீண்ட நாள் தொடர்ந்தால், சர்க்கரைநோய் பாதிக்கலாம்.
பிரெட்டை, எந்த வடிவத்தில் உட்கொள்கிறோம் என்பது கவனிக்கத்தக்கது. பெரும்பாலும் பட்டர் சேர்த்தோ, ஜாம் தடவியோ, ரோஸ்ட்டாகவோ, சாண்ட்விச்சாகவோ, பிரெட் ஆம்லெட்டாகவோ உட்கொள்ளப்படுகிறது.
இவற்றில் சேர்க்கப்படும் எண்ணெய், காய்கறிகள் மற்றும் வறுக்கப்படும் நேரத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக பிரெட் கடினமான மேற்பரப்பைக் கொண்டிருக்கும் என்பதால், செரிமானம் மிக மெதுவாகவே நடைபெறும்
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்