முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 914 மெல்பன் வாகன விபத்தில் இந்தியப் பாடகர் பலி!

மெல்பன் வாகன விபத்தில் இந்தியப் பாடகர் பலி!
மெல்பனில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், இந்தியாவின் பிரபல பாடகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். Nirvair Singh Melbourne Punjabi singer car crash Nirvair Singh, a Punjabi singer, was killed in a three-car crash along Bulla-Diggers Rest rd in Melbourne's northwest. இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மெல்பன் Diggers Rest பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் குறாலி பிரதேசத்தைச் சேர்ந்த Nirvair Singh என்ற இளம் பாடகரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த Nirvair Singh சிறந்த பாடகர் என்பதுடன் பஞ்சாப் மொழியில் இவர் பாடிய பல பாடல்களுக்கு உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். Advertisement ஒருபுறம் பாடகராகவும் மறுபுறம் வாடகை வாகன ஓட்டுனராகவும் பணிபுரிந்து வந்த Nirvair Singh, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். Nirvair Singh உயிரிழந்த விபத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பொலீஸார் கைது செய்துள்ளனர். விபத்து நடந்த இடத்திலேயே Nirvair Singh உயிரிழந்துள்ளார். விபத்தில் சம்பந்தப்பட்ட இன்னொரு வாகனத்திலிருந்தவர் சிறுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். Nirvair Singh மறைவு ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தை மாத்திரமல்லாமல், இந்திய இசை ரசிகர்களை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?