முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 548 இந்தியவின் திட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அரசு?

விடுதலைப்புலிகளின் தலைவரது மகளின் காணொளி : சிறி லங்கா படைத்தரப்பு வெளியிட்ட அறிவிப்பு  By Sumithiran  1 மணி நேரம் முன்             விளம்பரம் துவாரகாவின் காணொளி தொடர்பில் இலங்கை இராணுவ தரப்பு வெளியிட்டுள்ள தகவல்  By Dharu  1 மணி நேரம் முன்             Report விளம்பரம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மகள் துவாரகா தொடர்பில் வெளியான காணொளியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் எனவும், சமூக வலைதளங்களில் வெளியான காணொளி போலியானது என்றும் இலங்கை இராணுவ படை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இது தொடர்பான காணொளி வெளியானதும் உலகம் முழுவதும் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்களிடத்தில் பெருமளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாள் அன்று மாலை வெளியான குறித்த காணொளி , ஏ.ஐ. தொழிநுட்பத்தின்மூலம் வடிவமைக்கப்பட்டது என இலங்கை இராணுவ படையால் கூறப்படுகிறது. காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு: மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம் இலங்கை இராணுவ தகவல் எனினும், இது தொடர்பான காணொளியை பா

e 547 போலி துவாரகா? மலேசியா,சுவிஸ் நடந்த மோசடி! Nesakaram Shanthi Exclusive In...

இவர் மித்துஜா என்ற போலி என்பதை உறுதிப்படுத்திய பெண் போராளி உன்மையை அழிக்க முடியாது, என்பதற்கு  இதுவொரு உதாறணம்?

e 546 துவாரகா ஒரு நாடகம் | பிரபாகரன் செத்துட்டார் - உடைத்துப் பேசும் தோழர் தி...

புலம்பெயர் இலங்கையர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரணில் அரசு(உன்மையை அழிக்க முடியாது தோழர் தியாகு வீடியோ இணைப்பு)  By Vethu  1 மணி நேரம் முன்             விளம்பரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும் திறைசேரி மற்றும் வங்கிகளால் இதுவரை அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீர்வை வரியற்ற நிவாரணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட போதிலும் சுங்க திணைக்களத்தினால் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை. சில அரச அதிகாரிகளின் செயற்பாடுகளினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  வெளிநாட்டு வேலை வாய்ப்பு  அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான வேலைத்திட்டங்களுக்கு சில அரச அதிகாரிகள் ஆதரவளிக்காமல் இருப்பது வருத்தமளிக்கும் விடயம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நேற்று முன்தினம் இலங்கை வெளிநாட்டு வேலை

e 545 உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் போலிதுவராகவின் கதையை நிராகரித்துள்ளனர்,

உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் போலிதுவராகவின் கதையை நிராகரித்துள்ளனர், சில குறிப்பிட்ட தமிழர்கள் சட்டரீதியாக மரவணுபரிசோதனைசெய்து, இப்பெண்ணை சட்டத்திற்கு முன்நிறுத்தி தண்டணை வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்? Sri Lankan Tamils Sri Lanka Tamil diaspora  9 மணி நேரம் முன் Sulokshi Report Share       விளம்பரம்    கார்த்திகை 27இல் வெளியான துவாரகா யார்..! அரியநேத்திரன் அடுக்கும் குற்றச்சாட்டுக்கள் நவம்பர் 27 நேற்றையதினம் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும்  மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டிருந்த்து. விடுதலைபுலிகளின் தலைவர் மகள் துவாரகா, மாவீரர் தின உரை சமுகஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பதிவிடுகையில், மிக தவறான செயல் தலைவர் பிரபாகரன் ஒருபோதுமே வாரிசு அரசியலை குடும்ப அரசியலை ஏற்காத ஒரு உன்னத தலைவர்! மாவீரர் உரைகள் 1989, தொடக்கம் 2008, வரை 20, உரைகள் மட்டுமே அவரால் நிகழ்த்தப்பட்டது! அவரை விட வேறு எவரும் அதை நிகழ்த்த தகுதி இல்லை! தற்போது 2023, கார்த்தி

e 544 பிரித்தானியாவில் மாவீரர் நாளில் தோன்றிய விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகன் (Video)

  இங்கிலாந்தில் வாழும் தமிழீழ மக்களின் தேசிய உணர்விற்கு எந்த நாட்டில் வாழும் தமிழர்களும் நெருங்க முடியாது என்பதை 2023 நடந்த மாவீரர்நாளில் அவர்களின் கண்ணீர் உறுதிப்படுத்தியுள்ளது,  (Video)             Report விளம்பரம் பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி சொர்ணமின் புதல்வன் பிரபாநந்தன் கலந்து கொண்டுள்ளார். தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்‌ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிகழ்வில் கலந்து கொண்ட பிரபாநந்தனும் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார். முதலாம் இணைப்பு தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்‌ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் ஏற்றிவ