முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 545 உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் போலிதுவராகவின் கதையை நிராகரித்துள்ளனர்,


உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் போலிதுவராகவின் கதையை நிராகரித்துள்ளனர், சில குறிப்பிட்ட தமிழர்கள் சட்டரீதியாக மரவணுபரிசோதனைசெய்து, இப்பெண்ணை சட்டத்திற்கு முன்நிறுத்தி தண்டணை வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்?



கார்த்திகை 27இல் வெளியான துவாரகா யார்..! அரியநேத்திரன் அடுக்கும் குற்றச்சாட்டுக்கள் | Dwarka Hero Day Speech Fake
Sri Lankan TamilsSri LankaTamil diaspora
 9 மணி நேரம் முன்
Sulokshi

Sulokshi

  •  
  •  
  •  
Follow us on Google News

  

கார்த்திகை 27இல் வெளியான துவாரகா யார்..! அரியநேத்திரன் அடுக்கும் குற்றச்சாட்டுக்கள்

நவம்பர் 27 நேற்றையதினம் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும்  மாவீரர்நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டிருந்த்து.

விடுதலைபுலிகளின் தலைவர் மகள் துவாரகா, மாவீரர் தின உரை சமுகஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இது தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பதிவிடுகையில்,


மிக தவறான செயல்

தலைவர் பிரபாகரன் ஒருபோதுமே வாரிசு அரசியலை குடும்ப அரசியலை ஏற்காத ஒரு உன்னத தலைவர்!

மாவீரர் உரைகள் 1989, தொடக்கம் 2008, வரை 20, உரைகள் மட்டுமே அவரால் நிகழ்த்தப்பட்டது!

அவரை விட வேறு எவரும் அதை நிகழ்த்த தகுதி இல்லை!

தற்போது 2023, கார்த்திகை,27,ல் துவாரகா என்று காட்டப்பட்ட பெண் யாராக இருந்தாலும் மாவீரர் தின உரை நிகழ்த்துவதாக காட்டப்பட்டது மிக தவறான செயல்…

அப்படி ஒரு உரை துவாரகா எனும்பெயலில் உரையாற்ற வேண்டும் என விரும்பிய ஏற்பாட்டாளர்கள் அதை மாவீரர்தின உரை என கூறாமல் வேறு ஒரு பெயரில் துவாரகாவின் உரை என கூறியிருந்தால்கூட அதை பார்த்துவிட்டு கடந்து செல்லலாம்!

ஆனால் மாவீரர் தின உரை என அந்த பெண்ணை எழுதிக்கொடுத்து வாசிக்கவைத்தது தலைவரின் சிந்தனைக்கு கரிபூசும் விடயமாகவே நான் பார்கிறேன்..!

சிலவேளை அடுத்த 2024, கார்திகை 27, ல் இன்னும் பல துவாரகாக்கள், அல்லது சாள்ஷ் அன்னடிக்கள் மாவீரர் தின உரைஎன படம்காட்டினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..!

யாரோடு நோவோம்..!

-பா.அரியநேத்திரன்-


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?