முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 483 தமிழீழ தேசிய மாவீரர் நாள் : லண்டன் தங்க நகைமாளிகை உரிமையாளர்கள் விடுத்துள்ள அறிவித்தல்!

 

தமிழீழ தேசிய மாவீரர் நாள் : லண்டன் தங்க நகைமாளிகை உரிமையாளர்கள் விடுத்துள்ள அறிவித்தல்!

தமிழீழ தேசிய மாவீரர் நாள் : லண்டன் தங்க நகைமாளிகை உரிமையாளர்கள் விடுத்துள்ள அறிவித்தல்! | Holiday For Our Gold Jewellery In London
 By Beulah 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு  (27.11.2023 ) லண்டனில் இருக்கும் தங்க நகைமாளிகை உரிமையாளர்கள் முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளனர்.

இதன்படி, அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில்,

“எமக்கு ஒரு சுதந்திர தேசம் வேண்டும் என்ற குறிக்கோளோடு, தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எம் மாவீரர்களின் வீரத்தை நாம் போற்றி வணங்குவதுடன், நாம் தலைமுறை தாண்டியும் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவது எம் தார்மீக கடமை என்பதை, லண்டனில் இருக்கும் தங்க நகைமாளிகை உரிமையாளர்கள் ஆகிய நாம் உணர்ந்து நிற்கின்றோம்.

அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படைகள் புகுந்தது ஏன்..! பிரதமர் நெதன்யாகு விளக்கம்

அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படைகள் புகுந்தது ஏன்..! பிரதமர் நெதன்யாகு விளக்கம்

தமிழீழ தேசிய மாவீரர் நாள்

இதனை வலியுறுத்தும் முகமாக வரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் (27.11.2023 )அன்றும், மற்றும் இனிவரும் காலங்களில் மாவீரர் நாற்களில், லண்டனில் இருக்கும் எமது தங்க நகைமாளிகைகளுக்கு விடுமுறையை அறிவிக்கின்றோம்.


எம் ஒற்றுமைக்கும், தாயக பற்றுக்கும் எடுத்துக்காட்டாக இச் செயல்பாடு இருப்பதுடன், எமது பணியாளர்களும் எம் மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திட இவ் விடுமுறை அறிவித்துள்ளோம், என்பதை எமது வாடிக்கையாளர்களுக்கு மற்றும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?