முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 534 மாவீரர் நாள் உரை தொடர்பாக எவரும் குழப்பம் அடைய வேண்டாம்,,

அன்பிற்கும மதிப்பிற்கும் உரிய தமிழிழ மக்களே இந்த ஆண்டு மாவீரர் நாள் உரை தொடர்பாக எவரும் குழப்பம் அடைய வேண்டாம்,,



 தலைவருன் குடும்பம் தாய் நாட்டிற்காக தங்களின் உயிரை அற்பணித்து விட்டார்கள் என்பதை நாம் அறிவோம்,


ஆனால் இந்த சகோதரி ஊடாக உலகில் வாழும் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து தமிழிழத்தை மீட்டதற்காக தொடர்ந்து செயல்படுவார்களாகயிருந்தால், இவர்களிற்கு உதவவேண்டிய நிலைதொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டிய காலம் இதுவன நான் நினைக்கின்றேன்,

ஆரம்பத்தில் இருந்து தலைவர்தொடர்பான உன்மை நிலையை உங்களிற்குத் தெரியப்படுத்தியுள்ளேன், அதுதான் உன்மை அதில் எவ்விதமான மாற்றுக் கருத்து  எதுகும் இல்லை தலைவர் சிறு தவறு விட்டாலும் நேரடியாகதட்டிக்கேட்டு பல தண்டனைகளை அனுபவித்ததில் நானும் ஒருதன்,

அப்படியான நான் எதற்கும் பயப்பிடத்தேவையில்லையென்பதை தாங்கள் அறிவீர்கள் இருந்தும் இந்த நடவடிக்கைக்குப்பின்னால் யார்யிருக்கின்றார்கள் என்பதை நாம் அறிந்தே  ஆக வேண்டும் அதனால் பொறுமையாகயிருந்து அவதானித்துக்கொண்டியிருக்கவும் தயவுசெய்து இருதரப்பினரும் யூற்ரீப் ஊடாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு சண்டையிடுவதால் எந்த லாபத்தையும் எம்மால் அடைய முடியாது நாம் அமைதியாகயிருந்தால் பரப்பூரையாழர்களிற்கு வேலையே இல்லையென நினைக்றேன்,  மில்லியன் கணக்கான எனது உறவுகள் எனது இணையத்தைப் பார்வையிடுகின்றீர்கள் அனைவருக்கும் நன்றி பலர் இதற்கான விடையைக்கேட்டு இருந்தீர்கள் இது தான் பதில் எப்பொழுதும் உன்மையின் பக்கமே நான்நிப்பேன்

நன்றி
K,nimal 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?