அன்பிற்கும மதிப்பிற்கும் உரிய தமிழிழ மக்களே இந்த ஆண்டு மாவீரர் நாள் உரை தொடர்பாக எவரும் குழப்பம் அடைய வேண்டாம்,,
தலைவருன் குடும்பம் தாய் நாட்டிற்காக தங்களின் உயிரை அற்பணித்து விட்டார்கள் என்பதை நாம் அறிவோம்,
ஆனால் இந்த சகோதரி ஊடாக உலகில் வாழும் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து தமிழிழத்தை மீட்டதற்காக தொடர்ந்து செயல்படுவார்களாகயிருந்தால், இவர்களிற்கு உதவவேண்டிய நிலைதொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டிய காலம் இதுவன நான் நினைக்கின்றேன்,
ஆரம்பத்தில் இருந்து தலைவர்தொடர்பான உன்மை நிலையை உங்களிற்குத் தெரியப்படுத்தியுள்ளேன், அதுதான் உன்மை அதில் எவ்விதமான மாற்றுக் கருத்து எதுகும் இல்லை தலைவர் சிறு தவறு விட்டாலும் நேரடியாகதட்டிக்கேட்டு பல தண்டனைகளை அனுபவித்ததில் நானும் ஒருதன்,
அப்படியான நான் எதற்கும் பயப்பிடத்தேவையில்லையென்பதை தாங்கள் அறிவீர்கள் இருந்தும் இந்த நடவடிக்கைக்குப்பின்னால் யார்யிருக்கின்றார்கள் என்பதை நாம் அறிந்தே ஆக வேண்டும் அதனால் பொறுமையாகயிருந்து அவதானித்துக்கொண்டியிருக்கவும் தயவுசெய்து இருதரப்பினரும் யூற்ரீப் ஊடாக கருத்து மோதல்களில் ஈடுபட்டு சண்டையிடுவதால் எந்த லாபத்தையும் எம்மால் அடைய முடியாது நாம் அமைதியாகயிருந்தால் பரப்பூரையாழர்களிற்கு வேலையே இல்லையென நினைக்றேன், மில்லியன் கணக்கான எனது உறவுகள் எனது இணையத்தைப் பார்வையிடுகின்றீர்கள் அனைவருக்கும் நன்றி பலர் இதற்கான விடையைக்கேட்டு இருந்தீர்கள் இது தான் பதில் எப்பொழுதும் உன்மையின் பக்கமே நான்நிப்பேன்
நன்றி
K,nimal
கருத்துகள்