முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 475 உலகின் பல இடங்களை சுற்றி பார்த்த வைத்தியருக்கு இயக்கச்சி றீ(ச்)ஷாவில் காத்திருந்த ஆச்சரியம்!

உலகின் பல இடங்களை சுற்றி பார்த்த வைத்தியருக்கு இயக்கச்சி றீ(ச்)ஷாவில் காத்திருந்த ஆச்சரியம்! (Video)

 By Sheron 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இயக்கச்சியில் அமைந்துள்ள இயற்கை பசுமை பண்ணை றீ(ச்)ஷா தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விடுமுறைக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் இங்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இங்கு பணி புரியும் ஊழியர்கள் சிறந்த உயர்தரத்திலான சேவையை முகம் சுழிக்காது வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை வடக்கு கிழக்கில் இது போன்ற ஒரு சிறந்த சுற்றுலாத்தளம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் றீ(ச்)ஷாவில் பல சுவையான அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பொதுமக்களின் கருத்துக்கள் இதோ...


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?