முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 469 அமெரிக்காவை உலுக்கும் பேரழிவு

 

அமெரிக்காவை உலுக்கும் பேரழிவு: துல்லிய கணிப்பை வெளியிட்ட பிரித்தானிய ஜோதிடர்

அமெரிக்காவை உலுக்கும் பேரழிவு: துல்லிய கணிப்பை வெளியிட்ட பிரித்தானிய ஜோதிடர் | Next Year Prediction Yearly Horoscope 2024 Us
 By pavan 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பேரழிவு ஏற்பட்டு பாரிய மாற்றங்கள் ஏற்படும் என பிரித்தானியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவின் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் Craig Hamilton-Parker என்பவரே, உலகின் அறியப்படும் நகரம் ஒன்றில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.

தமது சமூக ஊடக பக்கத்தில் இது தொடர்பில் அவர் விரிவான விளக்கமும் அளித்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இந்தியா !

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இந்தியா !

அதிகாரத்தை இழக்கும் அமெரிக்கா

அமெரிக்கா தொடர்பில் குறிப்பிட்ட அவர், அந்த நாடு தனது அதிகாரத்தை மெல்ல இழக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவில் மின்சாரம் பாதிக்கப்பட்டு, மொத்தமாக சில பகுதிகளில் மின் தடை ஏற்படுவதற்காக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றார்.


உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படும் சூழல் அமெரிக்காவில் ஏற்பட இருப்பதாகவும், அது இயற்கை பேரிடராக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2024ல் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று அமெரிக்காவை உலுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?