முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 498 13 /06,/ 2008 துணைத்தளபதி லெப். கேணல் றெஜித்தனின் வீரவணக்க நிகழ்வு மீழ்பிரசூரம்

 13 /06,/ 2008 துணைத்தளபதி லெப். கேணல் றெஜித்தனின் வீரவணக்க நிகழ்வு





தமிழீழத் தேசியத் தலைவரின் காலத்திலேயே எமது தேசத்தை வெல்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைய தொடக்கப் பயிற்சி கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார்.




இம்ரான் - பாண்டியன் படையணி துணைத்தளபதி லெப். கேணல் றெஜித்தனின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்க உரை நிகழ்த்துகையில் அவர் மேலம் தெரிவித்துள்ளதாவது:



விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் 20 ஆண்டுகள் கடுமையான பணி செய்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் விருப்பத்துக்குரிய போராளியாக செயற்பட்டவர்தான் லெப். கேணல் றெஜித்தன்.


லெப். கேணல் றெஜித்தன் களமுனையில் நன்கு அறிமுகமானவர், சிறந்த போர் வீரனாக திகழ்ந்தவர். விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதங்களை இயக்குவதில் சிறந்த வல்லுநர்.


விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதப் படையணியையும் வான் எதிர்ப்பு படையணியையும் தாக்குதல் படை அணியையும் ஒருங்கிணைத்து செயற்பட்டவர்.


ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையில் றெஜித்தனின் பங்கு முக்கியமாக அமைந்தது. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் எதிரியின் உலங்குவானூர்திகளை வீழ்த்தியதில் இவரின் பங்கும் உண்டு.


அழிக்க முடியாத மாவீரர்களின் வாழ்ந்த வரலாற்றுக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மாவீரர்களின் கனவை நனவாக்க தொடர்ந்து நடக்கும் இந்தச் சண்டையில் மக்கள் அனைவரும் தமது பணியை செவ்வனே செய்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில் விடுதலையை வென்றெடுக்க அணி திரளவேண்டும் என்றார் அவர்.

இம்ரான் - பாண்டியன் படையணியின் துணைத் தளபதி லெப். கேணல் றெஜித்தனின் வீரவணக்கக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


லெப். கேணல் ராஜன் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக செயலர் சீரன் ஏற்றினார்.


லெப். கேணல் றெஜித்தனின் வித்துடலுக்கு அவரின் தாயார் சுடர் ஏற்ற, துணைவி, பிள்ளைகள் மற்றும் உடன்பிறப்புக்கள் மலர்மாலை சூட்டினர்.


தொடர்ந்து மலர்மாலைகளை

கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை

வடபோர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன்

இம்ரான் - பாண்டியன் படையணி சிறப்புத்தளபதி வேலவன்

படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன்

நிதித்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான குட்டி

சோதியா படையணி சிறப்புத்தளபதி கேணல் துர்க்கா

தலைமைச் செயலக செயலர் சீரன்

மருத்துவ பிரிவுப் பொறுப்பாளர் மாறன்

தளபதி வசந்தன்

தளபதி வீரப்பன்

ராதா படையணி தளபதி சுயாஜி

லெப். கேணல் நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளர் தேவன்

விடுதலைப் புலிகளின் போர்ப்பயிற்சி ஆசிரியர் தினேஸ்

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன்


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,