முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 470 அறுபது ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய விலங்கினம்

 

அறுபது ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய விலங்கினம்

அறுபது ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய விலங்கினம் | Scientists Rediscover Long Lost Mammal Indonesia
 By Vanan 8 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

இந்தோனேசியாவின் சைக்ளோப்ஸ் மலைகளில், நீண்ட காலமாக காணாமல் போயிருந்த பாலூட்டி இனத்தை விஞ்ஞானிகள் மீண்டும் கண்டுபிடித்துள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையிலான குழுவினர் நான்கு வார பயணத்தின் மூலம் இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

திருகோணமலையில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்

திருகோணமலையில் நிலநடுக்கம்: பீதியில் மக்கள்

காணாமல் போயிருந்த  விலங்கினம்

சைக்ளோப்ஸ் மலைகளில், முள்ளம்பன்றியின் முதுகுத்தண்டுகள், எறும்புப் பன்றியின் மூக்கு மற்றும் மச்சத்தின் பாதங்கள் என விவரிக்கப்பட்டுள்ள நீண்ட காலமாக காணாமல் போயிருந்த பாலூட்டி இனத்தையே விஞ்ஞானிகள் மீண்டும் கண்டுபிடித்துள்ளனர்.

அறுபது ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய விலங்கினம் | Scientists Rediscover Long Lost Mammal Indonesia

1961இல் டச்சு தாவரவியலாளர் ஒருவரால் இந்த இனம் ஒரு முறை மட்டுமே அறிவியல் பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 60 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் குறித்த பாலூட்டி விலங்கினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை கண்டிக்க ஐ.நாவில் தீர்மானம்! இந்தியா ஆதரவாக வாக்களிப்பு

இஸ்ரேலை கண்டிக்க ஐ.நாவில் தீர்மானம்! இந்தியா ஆதரவாக வாக்களிப்பு

இது கூச்ச சுபாவமுள்ள, இரவு நேர பர்ரோ-வாசிகள் என்று வர்ணிக்கப்படுவதுடன், மற்றைய பாலூட்டிகளைப் போலல்லாமல் வெளியில் தென்படாது எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?