கிளிநொச்சியில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள்: கடும் வாகன நெரிசல்!
By Shankar 4 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தில் யுத்தத்தில் உயீர் நீத்த மாவீரர்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதன்போது 2 மணித்தியாலத்திற்கு மேல் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சியில், கனகபுரம், முழங்காவில், தேராவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் மாலை 6.05 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில், மாவீரர்களின் உறவுகள், பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்