முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 517 மாவீரர் பெற்ரோர்களை தொடர்ந்து மதிப்பளித்து வரும் புலம்பெயர் தமிமர்கள்?

 

தமிழர் பகுதியில் ஜேர்மனிய வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் பெற்றோர் மதிப்பளிப்பு விழா!

தமிழர் பகுதியில் ஜேர்மனிய வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் பெற்றோர் மதிப்பளிப்பு விழா! | The Financial Contribution Of German Living Tamils
 By Kirushanthi 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

  மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, நேற்று (23.11.2023) மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் 85 மாவீரர்களின் பெற்றோர், உறவுகளுடன் 100 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.

இம்மதிப்பளிப்பில் முன்னைநாள் போராளிகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள் மக்களென பலர் பங்குபற்றியிருந்தனர்.

முதலில் மாவீரர் பெற்றோரால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ,மலர் வணக்கம் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

தமிழர் பகுதியில் ஜேர்மனிய வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் பெற்றோர் மதிப்பளிப்பு விழா! | The Financial Contribution Of German Living Tamils

மாவீரர் ஈகங்கள் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்று,பெற்றோர் சந்திப்புக்களோடு நிறைவுபெற்றது.

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு உலர்உணவுப்பொருட்கள் யேர்மனி வாழ்தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் மாவீரர் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.

அனைவரது அகம்நிறைந்த வணக்கத்தோடும் உணர்வெழுச்சியோடும் மதிப்பளிப்பு நிறைவுபெற்றது.


தமிழர் பகுதியில் ஜேர்மனிய வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் பெற்றோர் மதிப்பளிப்பு விழா! | The Financial Contribution Of German Living Tamils

தமிழர் பகுதியில் ஜேர்மனிய வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் பெற்றோர் மதிப்பளிப்பு விழா! | The Financial Contribution Of German Living Tamils

தமிழர் பகுதியில் ஜேர்மனிய வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் பெற்றோர் மதிப்பளிப்பு விழா! | The Financial Contribution Of German Living Tamils

தமிழர் பகுதியில் ஜேர்மனிய வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் பெற்றோர் மதிப்பளிப்பு விழா! | The Financial Contribution Of German Living Tamils

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?