வவுனியாவில் காணாமற்போன மனைவி : காவல் நிலையத்தை நாடிய கணவர்

By Sumithiran 9 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)
தனது மனைவியை காணவில்லை என தெரிவித்து கணவர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த எஸ்.கேதீஸ்வரி வயது 31 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 8ஆம் திகதி வீட்டிலிருந்த தனது மனைவி மதியம் 1மணியளவில் வெளியில் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என கணவர் வவுனியா காவல்துறையில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி தெரியப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது 0770780766.
இது தொடர்பான விசாரணையை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள்