முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 504 தமிழீழ தேசியப் பாடகி பார்வதி சிவபாதம்அவர்கட்டுருவவிருது வழங்கப்பட்டது

 இந்த நிகழ்வில் தமிழீழ தேசியப் பாடகி "பார்வதி சிவபாதம்" அம்மாவிற்கு வாகைக் குயில் எனும் உயரிய விருது வழங்கப்பட்டது.....




18/11/2023   அன்று முல்லை மண்ணின் வள்ளுவர் புரம் சங்கநாதம் கலா மன்ற மண்டபத்தில் இந் நிகழ்வு நடை பெற்றது......


இந்த நிகழ்வில் தமிழீழ தேசியப் பாடகி "பார்வதி சிவபாதம்" அம்மாவிற்கு வாகைக் குயில் எனும் உயரிய விருது வழங்கப்பட்டது.....


இந்நிகழ்வினது....

இவ் வானொயின் இணை அனுசரணையாளரும் மண்தந்த வரலாறு நிகழ்ச்சித் தொகுப்பாளருமான

ஆற்றலன் அவர்களின் பெற்றோர்களினால் வரவேற்பு விளக்கு ஏற்றி வைக்கப் பட்டு காலை பத்து மணிக்கு ஆரம்பமானது...


தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்பு நடைபெற்று அவர்களால் மங்கள விளக்கு ஏற்றி வைக்கப் பட்டு இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆசியுரையும்

அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்தும்  இடம் பெற்று நிகழ்வு ஆரம்பம் ஆனது.....

வரவேற்புரயைக் கவிஞர்ஆர்.ஜெ. கலா

வழங்க அதனோடு யாழ் மருதம் கலை பண்பாட்டு பேரவை நடனத் தாரகைகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது...


பின்னர் மூத்த அறிவிப்பாளர் கலாபூஷணம் நடராஜா இராம நாதர் தலமை உரை வழங்க  வானொலிக்கான வாழ்துக் கவிதை கவிஞர் கோபிகையினால் கவி பாடி

அதன் பின் விருது வழங்கல் நிகழ்வு பிரதம, முதன்மை, மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து பொன்னாடை அணிவித்து விருது வழங்கும் வைபவம் நடை பெற்றது.இந்நிகழ்வின் தொகுப்பினை

ஆர். ஜெ. கலா தொகுத்து வழங்க கவிஞர் திரியாயூரானின் ஒழுங்கு படுத்தலில்  வாகைத் தமிழ் வானொலி யினால் "வாகைக் குயில்" எனும் உயரிய விருது வழங்கப்பட்டது. 


தொடர்ந்து நிகழ்ச்சியை வானொலிஅறிவிப்பாளர் மீனு தொகுத்து வழங்க பிரதமர் உரை அதைத் தொடர்ந்து சஞ்சிகை வெளியீடும், முதற் பிரதி வழங்கலும்

இடம் பெற்றது.  வாகைத் தமிழ் வானொலி இயக்குனர் சார்பாக அவரது சகோதரர் தர்மலிங்கம் தினேஷ் அவர்களினால் முதற் பிரதி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.  சஞ்சிகை பற்றிய நயவுரை,ஆய்வுரையை வித்தியா ரத்தினா வரதராஜன் வழங்கினார்.

பின்னர் முதன்மை விருந்தினர் உரையை அரச இலக்கிய விருதாளர் செல்லமுத்து வெளியீட்டக நிறுவுனர் யோ.புரட்சி வழங்கி நிகழ்ச்சியை மெருகு படுத்த அதனைத் தொடர்ந்து

சிறப்பு விருந்தினர் உரையை மருதம் கலை பண்பாட்டு பேரவை நிறுவுனர் யாழ் மருதன் நிகழ்த்தி வைத்தார்.


தொடர்ந்து விருந்தினர்கள் உரை, 

கவிஞர் தமிழ்மொழியின் வாழ்த்துக் கவி, R.J கேதிகாவின் பேச்சும் , சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து கவிஞர் சங்கீதாவின் நன்றியுரையுடன் இனிதே

நிகழ்வு நிறைவு பெற்றது.









கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?