முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 479 அல்-ஷிஃபா மருத்துமனைக்குள் ஹமாஸின் ஆயுதங்கள்! | Israel Gaza war in Tamil...

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின | Israeli Troops Leaving Al Shifa Hospital
 By Sumithiran 5 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினர் தற்போது கட்டடத்தை விட்டு வெளியேறி மருத்துவமனையின் வெளிபக்கம் நகர்ந்துள்ளதாக அல்-ஷிஃபா மருத்துவமனையில் சிக்கியுள்ள ஒரு பத்திரிகையாளர் தெரிவித்தார்.

இஸ்ரேல் படைகள் அதிகாரபூர்வமாக

எனினும் இந்த வெளியேற்றம் குறித்து இஸ்ரேல் படைகள் அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை அல்லது படை நடவடிக்கை எப்போது முடிவடையும் என்று கூறவில்லை.


காஸாவில் ஒளிந்துகொள்ள ஹமாஸிற்கு இடமே இல்லை : இஸ்ரேல் பிரதமர் சூளுரை

காஸாவில் ஒளிந்துகொள்ள ஹமாஸிற்கு இடமே இல்லை : இஸ்ரேல் பிரதமர் சூளுரை

மருத்துவமனை பணிப்பாளரின் தகவல்

அல்-ஷிஃபா மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் முகமது அபு சலாமியா தெரிவிக்கையில், மருத்துவமனையின் சிறப்பு அறுவை சிகிச்சை கட்டடத்திலிருந்து வீரர்கள் வெளியேறிவிட்டதாகக் கூறினார்.

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின | Israeli Troops Leaving Al Shifa Hospital

இருப்பினும், வளாகத்தில் உள்ள மற்ற கட்டடங்களையும் அவர்கள் காலி செய்தார்களா என்பதை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

"நான் இன்னும் மருத்துவமனையின் வாயில்களில் நிறைய தாங்கிகள் நிற்பதை பார்க்கிறேன் என்றார்."

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?