முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 459 காசா போரில் இஸ்ரேலுக்கு உதவிய அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்! | ...

அதிகரிக்கும் பதற்றம் : அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

அதிகரிக்கும் பதற்றம் : அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது | Yemeni Rebels Shoot Down Us Drone
 By Sumithiran 5 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

 ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க இராணுவ ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரிகளும் ஈரானுடன் இணைந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

யேமன் கடற்கரையில் ஹவுத்தி படைகளால் MQ9 ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஹவுத்தியின் இராணுவ செய்தி தொடர்பாளர் உறுதி செய்தார்.

ஹமாஸ் அமைப்பினரின் 130 சுரங்கங்கள் அழிப்பு

ஹமாஸ் அமைப்பினரின் 130 சுரங்கங்கள் அழிப்பு

இஸ்ரேல் : ஹமாஸ் மோதல்

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் காசா பகுதியில் ஹமாஸுடன் போரிட்டு வருவதால், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களின் செயல்பாடுகளுக்கு வோஷிங்டன் எச்சரிக்கையாக இருப்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம், ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஹவுத்திகளால் ஏவப்பட்ட குரூஸ் ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்களை அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் இடைமறித்து அழித்தது.

மத்திய கிழக்கிற்கு நகர்த்தப்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள்

இஸ்ரேல்-காசா போரைச் சுற்றியுள்ள பிராந்திய பதட்டங்களை அடுத்து, விமானம் தாங்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களை அமெரிக்கா மத்திய கிழக்குக்கு நகர்த்தியுள்ளது.

அதிகரிக்கும் பதற்றம் : அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது | Yemeni Rebels Shoot Down Us Drone

யேமனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ள செங்கடலில் இராணுவக் கப்பல்களில் துருப்புக்கள் நிறுத்தப்பட்டிருப்பதும் இதில் அடங்கும். 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?