முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 478 விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையில் ஒரு பகுதி! சிறீதரனின் பதிலடி


விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையில் அரைவாசி! முதலை கதை கூறியவருக்கு சிறீதரனின் பதிலடி (Video)

Sri Lankan TamilsParliament of Sri LankaS. SritharanIsrael-Hamas WarBudget 2024 - sri lanka
 5 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இறுதி யுத்தத்தில் காணாமல் போன மற்றும் உயிரிழந்தவர்களுக்கு நீங்கள் காசால் விலை பேசுகிறீர்களே தவிர அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முதலைகளுக்கு கூட மனிதர்களை வெட்டிப் போட்ட சம்பவங்கள் இந்த நாட்டில் தான் நடந்திருக்கின்றன.

அந்த விடயத்தை வெளிப்படுத்தியவர் அண்மையில் இந்த சபையில் பேசும் போது கூறியிருந்தார், “இந்த நாட்டின் அரைவாசியை பிரபாகரனிடம் கொடுத்திருந்தால் இந்த நாடு என்ன கதியாகியிருக்கும்” என இஸ்ரேல் காசா பிரச்சினையை ஒப்பிட்டு அவர் பேசியிருந்ததையும் நான் பார்த்தேன்.

ஆகவே இந்த நாட்டில் இருப்பவர்கள் என்ன மன நிலையோடு இருக்கின்றார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், நல்லிணக்கத்தின் கதவுகளை இறுகப் பூட்டி சீல் வைத்து விட்டு, இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்குகின்றேன் என்றால், இது கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிப்பது போன்று உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?