முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 542 மாவீரர் தினத்திற்கு கப்பம் கோரியவர் கைது

 

மாவீரர் தினத்திற்கு கப்பம் கோரியவர் கைது


மாவீரர் தினத்திற்கு கப்பம் கோரியவர் கைது | Extortionist Arrested For Maaveerar Day
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

மாவீரர் நினைவேந்தலுக்கு ரூபா 15 இலட்சத்தை கப்பமாக கோரிய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் நேற்று முன்னதினம்(26) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அதிஷ்ட இலாபம் மூலம் கிடைத்த பணம்

கப்பம் கோரியவரின் உறவினரான வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள குறுவாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மைத்துனனுக்கு 2021 ஆம் ஆண்டு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பின் மூலம் ரூபா பத்து இலட்சம் பணப்பரிசு கிடைத்துள்ளது.

மாவீரர் தினத்திற்கு கப்பம் கோரியவர் கைது | Extortionist Arrested For Maaveerar Day

இதனையடுத்து குறித்த நபரிடம் அவரின் மனைவியின் உறவினரான மைத்துனன் முறையான நபர் தான் பாதுகாப்புக்கு இருப்பதாகவும் அதிஷ்டஇலாப சீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கும் பணம் தருமாறு நீண்டகாலமாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் யுனிசெப்!

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் யுனிசெப்!

மாவீரர் நினைவேந்தலுக்கு கப்பம்

இந்த நிலையில் கடந்த 26 ஆம் திகதி அதிஷ்டஇலாபச் சீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 லட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளதையடுத்து அவர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து கப்பம் கோரிய நபர் கைது செய்யப்பட்டார்.


இவ்வாறு கைது கைது செய்யப்பட்ட 41 வயதுடையவரை நேற்று (27) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தியநிலையில் அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த இளம்தாய்க்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த இளம்தாய்க்கு நேர்ந்த துயரம்

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?