முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 464விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் 01| முதலில் ஆட்லெறிகளைக்கைப்பற்றிய வெற்றி...


"விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள்" ஆட்லெறிகளைக் கைப்பற்றிய வெற்றிச்சமர் (காணொளி)

 By Shadhu Shanker 5 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு அசாத்தியமான சாதனைகளால் அதிகம் நிரம்பப்பெற்றது.

மனித வரலாற்றின் ஒப்பற்ற காலகட்டங்களும் அதன் நாயகர்களும் மனிதர்களாக உலாவிய நிலமொன்றில் உலகமே வியந்து பல சாதனைகளை ஈழத்தமிழர்கள் தமது ஒவ்வொரு நகர்வுகளிலும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

அது போரியலாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம் ஏன் பண்பாடாக்கூட இருக்கலாம்.ஆனால் அதிக பிரமிப்புகளை ஏற்படுத்துகின்ற ஒப்பற்ற சாதனைகளாக ஈழத்தமிழர்களின் போரியல் சாதனைகள் இருந்து கொண்டுருக்கிறது.

சிறிலங்காவின் சிங்கள அரசாலும் அதன் படைகள் இனவாத சிங்களவர்கள் ஒட்டுக் குழுக்கள் என பன்முக ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டிருந்த ஈழத்தமிழர்களை அந்த ஒடுக்குமுறைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளவும் அவர்களின் பூர்வீகத்தாயகத்தாகத்தை பெற்றுக் கொள்ளவுமாக ஏராளமான போராட்ட இயக்கங்கள் தோற்றம்பெற்றன.

அவர்களுள் தொடர்ச்சியாக தமது பயணத்தை மேற்கொண்டவர்களும் உலகவாழ் தமிழர்களில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமது போராளிகள் என மனங்கொள்ளப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே.

 கடந்த நான்கு தசாப்தங்களுக்கு அதிகமாக ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டை கைக்கொள்ளும் ஏக பிரதிநிதித்துவத்தை ஈழத்தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள்

அதற்கேற்றாற்போலவே விடுதலைப்புலிகளும் சிறிலங்காவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்களுக்காக போராடி பல்லாயிரக்கணக்கான தமது விடுதலை வீர்ரகளை மாவீரர்களாக தியாகித்திருக்கிறார்கள்.

குறிப்பாக முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் சுமார் 400 போராளிகள் தாயக மண்ணுக்காக தம் உயிரை தியாகம் செய்தனர்.

ஈழவர் வரலாற்றில் மிகப்பெரும் வெற்றிகளையும் ஆயுத தளபாடங்களையும் பெற்றுத்தந்த இச்சமரை ஞாபகபடுத்தும் காணொளி....


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,