முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 464விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள் 01| முதலில் ஆட்லெறிகளைக்கைப்பற்றிய வெற்றி...


"விடுதலைப்புலிகளின் ஓயாத அலைகள்" ஆட்லெறிகளைக் கைப்பற்றிய வெற்றிச்சமர் (காணொளி)

 By Shadhu Shanker 5 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு அசாத்தியமான சாதனைகளால் அதிகம் நிரம்பப்பெற்றது.

மனித வரலாற்றின் ஒப்பற்ற காலகட்டங்களும் அதன் நாயகர்களும் மனிதர்களாக உலாவிய நிலமொன்றில் உலகமே வியந்து பல சாதனைகளை ஈழத்தமிழர்கள் தமது ஒவ்வொரு நகர்வுகளிலும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

அது போரியலாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம் ஏன் பண்பாடாக்கூட இருக்கலாம்.ஆனால் அதிக பிரமிப்புகளை ஏற்படுத்துகின்ற ஒப்பற்ற சாதனைகளாக ஈழத்தமிழர்களின் போரியல் சாதனைகள் இருந்து கொண்டுருக்கிறது.

சிறிலங்காவின் சிங்கள அரசாலும் அதன் படைகள் இனவாத சிங்களவர்கள் ஒட்டுக் குழுக்கள் என பன்முக ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டிருந்த ஈழத்தமிழர்களை அந்த ஒடுக்குமுறைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளவும் அவர்களின் பூர்வீகத்தாயகத்தாகத்தை பெற்றுக் கொள்ளவுமாக ஏராளமான போராட்ட இயக்கங்கள் தோற்றம்பெற்றன.

அவர்களுள் தொடர்ச்சியாக தமது பயணத்தை மேற்கொண்டவர்களும் உலகவாழ் தமிழர்களில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமது போராளிகள் என மனங்கொள்ளப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே.

 கடந்த நான்கு தசாப்தங்களுக்கு அதிகமாக ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டை கைக்கொள்ளும் ஏக பிரதிநிதித்துவத்தை ஈழத்தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கு வழங்கியிருந்தார்கள்

அதற்கேற்றாற்போலவே விடுதலைப்புலிகளும் சிறிலங்காவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்களுக்காக போராடி பல்லாயிரக்கணக்கான தமது விடுதலை வீர்ரகளை மாவீரர்களாக தியாகித்திருக்கிறார்கள்.

குறிப்பாக முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் சுமார் 400 போராளிகள் தாயக மண்ணுக்காக தம் உயிரை தியாகம் செய்தனர்.

ஈழவர் வரலாற்றில் மிகப்பெரும் வெற்றிகளையும் ஆயுத தளபாடங்களையும் பெற்றுத்தந்த இச்சமரை ஞாபகபடுத்தும் காணொளி....


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?