முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 488 இஸ்ரேலிய கப்பலைத் தாக்க ரஷ்ய Onyx ஏவுகணை! | Israel Gaza war in Tamil Yo...


அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படைகள் புகுந்தது ஏன்..! பிரதமர் நெதன்யாகு விளக்கம்

அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படைகள் புகுந்தது ஏன்..! பிரதமர் நெதன்யாகு விளக்கம் | Hostages Were At Al Shifa Hospital Netanyahu
 By Sumithiran 3 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட பணயக்கைதிகள் இருந்ததற்கான "வலுவான அறிகுறிகள்" இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

"நாங்கள் மருத்துவமனைக்குள் நுழைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்" என்று அவர் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

படைகள் நுழைந்தபோது பணயக்கைதிகள் இல்லை

அல்-ஷிஃபாவின் கீழ் ஹமாஸ் ஒரு பெரிய தளத்தை அமைத்திருப்பதாக இஸ்ரேல் பலமுறை குற்றம் சாட்டியது.ஆனால் அதை ஹமாஸ் மறுக்கிறது.

அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படைகள் புகுந்தது ஏன்..! பிரதமர் நெதன்யாகு விளக்கம் | Hostages Were At Al Shifa Hospital Netanyahu

படைகள் புதன்கிழமை மருத்துவமனைக்குள் நுழைந்தன, ஆனால் அவர்கள் அங்கு சென்றபோது, பணயக்கைதிகள் அங்கு இல்லை என்று நெதன்யாகு கூறுகிறார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : வெட்டுப்புள்ளியும் வெளிவந்தது

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : வெட்டுப்புள்ளியும் வெளிவந்தது

பணயக்கைதிகள் பற்றிய புலனாய்வு தகவல்கள்

"அவர்கள் [அங்கே] இருந்திருந்தால், அவர்கள் வெளியே எடுக்கப்பட்டிருப்பர்," என்று அவர் குறிப்பிட்டார்.


அவர் தனது அரசாங்கத்திற்கு "பணயக்கைதிகள் பற்றிய புலனாய்வு" தகவல்கள் கிடைத்ததாக தெரிவித்தார்., ஆனால் "நான் அதைப் பற்றி குறைவாகச் சொன்னால் நல்லது" என்று மேலும் குறிப்பிட்டார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?