முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 490 சம்மந்தனிடம் மக்கள் எதிர்பார்க்கும் உன்மையை வெளிப்படுத்திய புத்திஜீவி,/

சம்பந்தன் ஐயா கொடுக்க வேண்டிய இறுதி வாக்குமூலம் என்ன அவரின் மரண நாள் நெருங்கி வருவதால்


 சிறுபாண்மை தமிழர்களின் தலைவர் என்று தன்னை அடையாழப்படுத்திக்கொண்டு தமிழர்களை ஏமாத்தி உலநாடுகளை முட்டாள் ஆக்கி சிங்களவர் கொடுக்கும் பதவிகள குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் மற்றும் கூட்டமைப்புத் தலைவர் போன்ற பதவியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தனது குடும்பத்திற்காக பணம் சம்பாதித்ததை விட அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை.

 மாறக முள்ளிவாய்க்கால் இணப்படுகொலைக்கு சிங்கள இந்திய அரசாங்கங்கழளாடு இணைந்து அவர்கட்கு ஒத்துளைப்பு வழங்கியதோடு அந்த இனப் படுகொலையை சர்வதேச நீதிமன்றம் போகாமல் தடுத்த மாபெரும் துரோகியும் அவரே ஆவார். அதனால் தனக்கு நடந்த ஏமாத்தம் அல்லது தான் தெரிந்து தான் இதைச் செய்தேனா? என்பதை மக்களிற்குத் தெரியப்படுத்துவதோடு வெளிப்படையான ஒரு மன்னிப்பை அவர் மக்களிடம் கேட்க வேண்டும், அதுவே அவரின் முதுமைக்குப் பொருத்தமாக இருக்கும்,
/ Kuna Kaviyalahan

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?