சம்பந்தன் ஐயா கொடுக்க வேண்டிய இறுதி வாக்குமூலம் என்ன அவரின் மரண நாள் நெருங்கி வருவதால்
சிறுபாண்மை தமிழர்களின் தலைவர் என்று தன்னை அடையாழப்படுத்திக்கொண்டு தமிழர்களை ஏமாத்தி உலநாடுகளை முட்டாள் ஆக்கி சிங்களவர் கொடுக்கும் பதவிகள குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் மற்றும் கூட்டமைப்புத் தலைவர் போன்ற பதவியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தனது குடும்பத்திற்காக பணம் சம்பாதித்ததை விட அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை.
மாறக முள்ளிவாய்க்கால் இணப்படுகொலைக்கு சிங்கள இந்திய அரசாங்கங்கழளாடு இணைந்து அவர்கட்கு ஒத்துளைப்பு வழங்கியதோடு அந்த இனப் படுகொலையை சர்வதேச நீதிமன்றம் போகாமல் தடுத்த மாபெரும் துரோகியும் அவரே ஆவார். அதனால் தனக்கு நடந்த ஏமாத்தம் அல்லது தான் தெரிந்து தான் இதைச் செய்தேனா? என்பதை மக்களிற்குத் தெரியப்படுத்துவதோடு வெளிப்படையான ஒரு மன்னிப்பை அவர் மக்களிடம் கேட்க வேண்டும், அதுவே அவரின் முதுமைக்குப் பொருத்தமாக இருக்கும்,
/ Kuna Kaviyalahan
கருத்துகள்