நல்லூரில் மாவீரர் கல்லறைகள் அதாவது மாவீரபட்டியலுடன் ஆன கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது,
இதை முன் நின்று செய்தவர்களிற்கு தமிழர்கள் கோடி நன்றிகளைத்தெரிவித்துள்ளனர், எந்த எதிர்பார்ப்பும் இன்றி தமிழர்கள் தனி நாடு அமைத்து பாதுகாப்பாகவாழ வேண்டும் என்பதற்காக தங்களை இந்த மண்ணில் இருந்து அழிப்பதற்காக கடிதம் எழுதிய ஆயிரக்காணக்கான ஆண் பெண் போராளிகளை எம்மால் மறந்துவிட முடியாது, இந்தப் புனிதர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கான செயல்பாட்டில்மூத் செயல்பாட்டாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றார்கள்,இதுஅவர்களின் தேசிய உணர்வைக்குறிக்கின்றது,
கருத்துகள்