இதற்குப்பின்னால் இருப்பது யார் இந்தக் குதிரை எவளவு காலம் ஓடப்போகின்றது,
தமிழீழ் என்ற இலக்சியத்தை இக்குதிரை சுமக்குமா? என்பதை உன்னிப்பாக மக்கள் கவனிப்பதோடு உன்மையைக்கண்டறியக்கூடியக்கூடிய அறிவை வழர்த்துக்கொள்ள வேண்டும், தலைவரிடம் இருந்து பெற முடியாத சில தேவைகளை இப்படியான செயல் ஊடாக இந்திய பெறப் போகின்றதா? மாவீரர் நாள் அன்று நடக்கப்போவது என்ன பொறுத்து இருந்து பார்ப்போம்?
கருத்துகள்