முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 552 இந்தியவின் போலி நிகழ்ச்சி நிரலை முழுமையாக எதிர்த்த திரு உமாபதி?.


போலிதுவாராகா பிம்பத்தை உடைத்த புலம்பெயர் தமிழர்கள்! (காணொளி)பின்னால் இருப்பது அந்த டூவாக்கூறுதான் வாலசிக்கத்திற்குத் தேனீர்வைத்துக் கொடுத்தவர் இப்படி சிந்திப்பது தவறு?

 By Beulah 9 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தாமாகவே பிரபாகரன் குடும்பத்தை உருவாக்கி, அவர்கள் தங்களுடன்தான் பாதுகாப்பாக உள்ளனர், தம்மையே அதிகம் நம்புகின்றனர் என கூறி உலகளவில் இருக்கும் ஈழத்தமிழர்களின் நம்பிக்கையை சுவீகரித்து, அவர்களிடமிருந்து பணத்தை வசூலித்து மிகப்பெரிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சியே கடந்த 27 ஆம் திகதி வெளிவந்த காணொளியின் பின்புலம் என பத்திரிக்கையாளரான உமாபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 27ஆம் திகதி துவாரகா என காணப்படும் பெயரோடு காணொளி தொடர்பில் இன்றைய(30) ஐபிசி தமிழின் மெய்பொருள் நிகழ்ச்சியில் ஊடகவியலாளரினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மேற்படி விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்களையும், தெளிவுப்படுத்தல்களையும் காணொளியின் வாயிலாக காண்க.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?