முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 980 வெறியர்களிடம் நீதி கேட்டு தமிழர்கள் போராட்டம்,

சற்றுமுன்னர் யாழிலிருந்து ஆரம்பமானது யாத்திரை! யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை இன்றிரவு (17-09-2022) ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை - திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது. சற்றுமுன்னர் யாழிலிருந்து ஆரம்பமானது யாத்திரை! | Pilgrimage Begins From Jaffna Trincomalee Temple கடந்த 11-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது. சற்றுமுன்னர் யாழிலிருந்து ஆரம்பமானது யாத்திரை! | Pilgrimage Begins From Jaffna Trincomalee Temple ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கிலான முதல் நடவடிக்கையாக இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.

c 979 சிறிலங்கா வரலாற்றைப் புரட்டப்போகும் '2025'

சிறிலங்கா வரலாற்றைப் புரட்டப்போகும் '2025' - பிரபல ஜோதிடரின் அச்சம்தரும் கணிப்பு மிகப் பெரிய ஆட்சி மாற்றம் 2025 ஆம் ஆண்டுக்கு முன் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்க முயற்சித்தால், பாரிய இரத்தக் களரி ஏற்படும் என பிரபல ஜோதிடர் பி.ஜீ.பீ.கருணாரத்ன அச்சம் வெளியிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ள அவர், ரணில் விக்ரமசிங்கவின் கிரகப்பலன் மிக வலுவாக இருப்பதால், 2025 ஆம் ஆண்டு வரை அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் கூறியுள்ளார். சிறிலங்கா வரலாற்றைப் புரட்டப்போகும் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “2025 ஆம் ஆண்டு நாட்டில் மிகப் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதுடன், மக்கள் மத்தியிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படும். அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கிரகப் பலன்கள் பலமாக இருக்கின்றன. ரணில் விக்ரமசிங்க அதிபர் பதவிக்கு வருவதை தடுத்து நிறுத்த முடியாது என்று இதற்கு முன்னர் நான் கூறியிருந்தேன். மகிந்தவின் அரசியல் காலம் முடிவு சிறிலங்கா வரலாற்றைப் புரட்டப்போகும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலை பொதுமக்கள் முற்றாக நிராகரித்துள்ளன

c 978 சில செயல்பாடுகள் மனிதர்களை சிந்திக்க வைக்கின்றது,

இன்றுவரை இணைந்தே பயணிப்பது · 💛 *நம் பயணம் குறுகியது*💛 *நமது நினைவில் வைக்கவும்* ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து, தன் கைகளால் அவனை அடித்தார். அந்த நபர் அமைதியாக இருந்தபோது, ​​​​அந்தப் பெண் உங்களை தனது கைகளால் அடித்தபோது, ஏன் புகார் செய்யவில்லை என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார். அந்த மனிதன் அவருக்கு புன்னகையுடன் பதிலளித்தார்: "எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால், முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்"🥰 இந்த பதில் அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது, மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டாள், மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார். 💛 இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க்கும் ஆபத்தானது. யாராவது உங்கள் மனதை காயப்படுத்தினார்களா? அமைதியாய் இருக்

c 977புலநாய்வுகட்டமைப்பின் நிகழ்ச்சி நிறலில் இயங்குவதாக சந்தேகம்,

உயர் கட்டமைப்பு இல்லாமல் குழம்பிக்கொண்டுயிருக்கும் போராளிகள்,

c976 சிங்களவர்களின் சிரிப்பை தமிழர்கள் கலைப்பார்களா?

ஐ.நாவில் இது மட்டும் நடத்தால் இலங்கைக்கு மாபெரும் வெற்றிதான்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இந்தியாவின் ஆதரவை வெல்லும் பட்சத்தில் மேலும் 10 நாடுகள் இலங்கையின் பக்கம் சாயும் என அந்நாட்டின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா (Pradeepa Mahanamahewa) தெரிவித்துள்ளார். ஐ.நாவில் இது மட்டும் நடத்தால் இலங்கைக்கு மாபெரும் வெற்றிதான்! | Sri Lanka Will Win India Support Un Council இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, இலங்கை தொடர்பான பிரேரணை ஒக்ரோ பர் 7 ஆம் திகதி வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும். 47 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கும். ஐ.நாவில் இது மட்டும் நடத்தால் இலங்கைக்கு மாபெரும் வெற்றிதான்! | Sri Lanka Will Win India Support Un Council இதில் 23 அல்லது 24 நாடு களின் ஆதரவைத் திரட்டினால், பிரேர ணையை இலங்கையால் தோற்கடிக்கக் கூடியதாக இருக்கும். இலங்கை வெற்றிபெற வேண்டுமானால் அதற்கு இந்தியாவின் ஆதரவு மிக முக்கியம். இலங்கைக்கு சார்பாக இந்தியா வாக்களித்தால் மேற்குலகம், ஆபிரிக்கா, கரீபியன் தீவுகளில் உ

c 975 மன்னாரை உலுக்கிய கொடூர சம்பவம்: சந்தேக நபர்களுக்கு நேர்ந்த கதி!

மன்னார் நொச்சிக்குளம் இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை (30-09-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த 20 சந்தேக நபர்களும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (16-09-2022) மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மன்னாரை உலுக்கிய கொடூர சம்பவம்: சந்தேக நபர்களுக்கு நேர்ந்த கதி! | Mannar Double Murder20 Suspects Remanded மேலும் சம்பவ இடத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சான்று பொருட்களான இரத்த மாதிரி, இரண்டு கோடாரிகளை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப பொலிஸாரினால் மன்றில் அனுமதி கோரிய போது மன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதன் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை நியமித்து, குறித்த சான்று பொருட்களையும் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நீதவான் உத்தரவு பிறப்பித்தார். மன்னாரை உலுக்கிய கொடூர சம்பவம்: சந்தேக நபர்களுக்கு நேர்ந்த கதி! | Mannar Double Murder20 Suspects Remanded இந்த நிலையில் சந்தேக நபர்கள் 20 பேரையும்

c974 மோசமான மனித புதைகுழியை கண்டுபிடித்த உக்ரைன் இராணுவம்.

மோசமான மனித புதைகுழியை கண்டுபிடித்த உக்ரைன் இராணுவம்..! ரஷியப் படையினரின் கோர தாண்டவம் ரஷ்ய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களின் உறுதியான அடையாளமாக மூன்றாவது மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் இரண்டு புதை குழிகளும் போரின் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டாலும் தற்போது கண்டு பிடிக்கப்பட்ட மூன்றாவது புதைகுழி மிகவும் மோசமான புதைகுழி என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உக்ரைன் இராணுவம் வெளியிட்ட அறிக்கை மோசமான மனித புதைகுழியை கண்டுபிடித்த உக்ரைன் இராணுவம்..! ரஷியப் படையினரின் கோர தாண்டவம் அம்பலம் | Mass Burial Site Found In Ukraine Izyum Russia War உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஷியா போர் தொடுத்தது. இன்று வரை நீடிக்கும் இந்தப் போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியா கைப்பற்றிய பல இடங்களை தற்பொழுது உக்ரைன் மீட்டுள்ளது. மீட்கப்பட்ட பகுதிகளை சமீபத்தில் உக்ரைன் அதிபர் பார்வையிட்டார். அப்போது உக்ரைனின் இசியம் நகரில், 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு, புதைக்கப்பட்டோரை