முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 131 வெளிநாடுகளில் இருந்து செல்பவர்கள் தமிழ் பெண்கள் மீது அட்டகாசம்?

  யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் அபிசேகம்!!  By Sulokshi  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம்   யாழில் அயல்வீட்டு அரச உத்தியோகஸ்தரான பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய  60 வயதை கடந்த புலம்பெயர் தமிழர்மீது சுடுநிர் ஊற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் யாழ் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கனடா வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவர் கடந்த சில நாட்களின் முன்னர் மனைவியுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். யாழ் நல்லூர் பகுதியில் உள்ளாவர் அவர்களது சொந்த வீட்டில் கணவனும் மனைவியும் தங்கியுள்ளனர்.  அரைகுறை ஆடையுடன் குளியல் குறித்த நபரின் சகோதரியும் கனடாவில் வசித்துவரும் நிலையில் இருவரது வீடுகளும் அருகருகே அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் இருகாணிகளுக்கும் பொதுவாக ஒரு கிணறே உள்ள நிலையில், சகோதரர்களுக்கு இடையில் இருக்கும் சண்டை காரணமாக இரு வீடுகளுக்குமிடையில் மதில் கட்டாது மேற்பகுதி தகரத்தால் கட்டப்பட்ட நிலையில் கீழ் பகுதி முள்ளுக்கம்பிகளால் வரியப்பட

e 130 மண் மாபியாக்கு பின்னால் உள்ள அரசியல்...

மண் மாபியாக்கு பின்னால் உள்ள அரசியல்...  By Vanan  29 நிமிடங்கள் முன்             0 SHARES விளம்பரம் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் கனிம வள அகழ்வு ஒரு பேசு பொருளாகவே இருந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் மட்டக்களப்பில் இருந்து மணல், கிரவல், கல் போன்றவை வெளி மாவட்டத்திற்கும் வெளிநாடுகளுக்கும் லொறிகள் மூலமாகவும் தொடருந்துகள் மூலமாகவும் ஏற்றப்பட்டு இருந்தது. இந்த மணல் தொடர்பாக பல ஆண்டுகளாக பல பிரச்சினைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுந்த வண்ணமே உள்ளது. சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு செய்யும் இடங்களில் பாதுகாப்பு படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்று இருந்தன. பண முதலைகள் அப்பாவி ஏழைகளை பகடைக்காய்களாக பாவித்து தாங்கள் சுயலாபம் அடைந்த வரலாறே கடந்த காலங்களில் இருந்து வருகின்றது. பின் தங்கிய பிரதேசங்களில் மணல் அகழ்வு காரணமாக பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அந்தக் கிராமமே மூழ்கும் நிலை தான் இன்றும் காணப்படுகின்றது. அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆனால், இந்த மண்மாபியாக்கள் என்பவர்கள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் அ

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

e 128 இராணுவ முற்றுகையைக் கடந்த கரும்புலிக...

யாழில் வீதியில் சென்றவர் திடீர் மரணம்  By Kirushanthi  16 நிமிடங்கள் முன்           யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீதியில் விழுந்து மரணமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்  (24.08.2023) வியாழக்கிழமை காலை 4.30 மணிக்கு குப்பிளான் தெற்கு பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை செய்துவிட்டு பிற்பகல் 1.00மணியளவில் வீட்டுக்கு வரும் வழியில் , வீதியில் விழுந்து உயிரிழந்தார். யாழில் வீதியில் சென்றவர் திடீர் மரணம் | Death Due To Falling Tree In Jaffna Kuplan Area அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாரடைப்பு காரணமாகவே அவர் இறந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். யாழ்-ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் நாகேஷ்வரன் (வயது 37) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தகவலறியப்பட்டுள்ளது.

e 127 இது ஒரு பக்கம்நடக்க இதைக்குழப்ப பல சிங்கக்கைக் கூலிகள் திட்டமிடுவதாக தகவல் தெரியவந்துள்ளது,

  தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தின ஏற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளது.             0 SHARES Report விளம்பரம் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தின வாரம் ஆரம்பமாகவுள்ளது. அந்தவகையில் அதற்கான ஏற்பாடுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மிகவும் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் தியாக தீபத்தின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதியானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

e 126 புலிகளிற்கு எதிரான அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உறுதிப்படுத்திய புலம்பெயர் தமிழர்கள் அதின் முத்திய விரோதிகள் (சுமந்திரன் / சம்பந்தன்)

  விடுதலைப் புலிகளின் தடைநீக்கத்தை விரும்பாத தமிழ் கட்சி! கிழியும் முகமூடிகள்!!  By Gokulan  4 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம்  பிரித்தானியாவில் புலிகள் அமைப்பின் மீதான தடை காரணமாக புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகள் பல சவால்களைச் சந்தித்துவருவது யாவரும் அறிந்ததே. அதனால் புலிகள் மீதான தடையை நீக்கும் நடவடிக்கையில் அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒன்றுபட்டு செயலாற்றிவருகின்றன. அதேவேளை, இலங்கையில் செயற்பட்டுவரும் தமிழ் அரசியல்கட்சிகளிடம் தடைநீக்கத்திற்கான அங்கீகாரம் கோரப்பட்டபோது, ஒரு அரசியற்கட்சியைத் தவிர மற்றைய கட்சிகள் அத்தனையுமே அதற்கான ஆதரவை வெளிக்காண்பித்ததாகத் தெரியவருகின்றது. பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவதற்கு தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கூறும் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட குறிப்பிட்ட அந்தத் தமிழ் கட்சி மாத்திரம் மறுத்துவிட்டுள்ளது. இத்தனைக்கும் தமிழ் மக்களின் விடுதலைக்காகவென்று ஆயுதப் போராட்டம் நடாத்தி பின்னர் ஜனநாயக வழிக்குத் திருப்பிய ஒரு அமைப்புத்தான் அந்த அரசியட்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமல்ல,