முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 126 புலிகளிற்கு எதிரான அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உறுதிப்படுத்திய புலம்பெயர் தமிழர்கள் அதின் முத்திய விரோதிகள் (சுமந்திரன் / சம்பந்தன்)

 

விடுதலைப் புலிகளின் தடைநீக்கத்தை விரும்பாத தமிழ் கட்சி! கிழியும் முகமூடிகள்!!

 By Gokulan 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

 பிரித்தானியாவில் புலிகள் அமைப்பின் மீதான தடை காரணமாக புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகள் பல சவால்களைச் சந்தித்துவருவது யாவரும் அறிந்ததே.

அதனால் புலிகள் மீதான தடையை நீக்கும் நடவடிக்கையில் அனைத்து தமிழ் அமைப்புக்களும் ஒன்றுபட்டு செயலாற்றிவருகின்றன.

அதேவேளை, இலங்கையில் செயற்பட்டுவரும் தமிழ் அரசியல்கட்சிகளிடம் தடைநீக்கத்திற்கான அங்கீகாரம் கோரப்பட்டபோது, ஒரு அரசியற்கட்சியைத் தவிர மற்றைய கட்சிகள் அத்தனையுமே அதற்கான ஆதரவை வெளிக்காண்பித்ததாகத் தெரியவருகின்றது.

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவதற்கு தமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று கூறும் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட குறிப்பிட்ட அந்தத் தமிழ் கட்சி மாத்திரம் மறுத்துவிட்டுள்ளது.

இத்தனைக்கும் தமிழ் மக்களின் விடுதலைக்காகவென்று ஆயுதப் போராட்டம் நடாத்தி பின்னர் ஜனநாயக வழிக்குத் திருப்பிய ஒரு அமைப்புத்தான் அந்த அரசியட்கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமல்ல, விடுதலைப்புலிகள் மும்முரமாக ஆயுதப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த காலத்திலேயே விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிட்டு அரசியல் செய்த ஒரு கட்சிதான் அந்தக் கட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

காலம் பலரது முகமூடிகளைக் கிழித்துவருகின்றது என்பது மாத்திரம் தெரிகின்றது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?