முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 70 உலகில் அதிகரித்துச் செல்லும் பெண்களின் வருத்தம்?

 

10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட இளைஞன்!

10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட இளைஞன்! | Man Married 10 Young Women At Same Time America
 By Shankar 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த 28 வயதான லஸ்டின் இமானுவேல் என்ற இளைஞன் 10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த திருமண விழாவை கடந்த ஜூலை 31ம் திகதியன்று லஸ்டின் கடற்கரையில் கொண்டாடினார்.

10 இளம் பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட இளைஞன்! | Man Married 10 Young Women At Same Time America

இது தொடர்பான காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள இமானுவேல், "இன்று நான் 10 பெண்களை மணந்தேன்.. அனைவரும் என் மனைவிகள்" என்ற தலைப்பில் காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

9 வினாடிகள் கொண்ட இந்த காணொளியில் ஒன்பது மணப்பெண்கள் தங்கள் மாப்பிள்ளையை சுற்றி வருவது இடம்பெற்றுள்ளது.

அந்த பெண்கள் கவர்ச்சியாக, குட்டையான, வெள்ளை ஆடைகளை அணிந்துள்ளனர். கையில் பூங்கொத்து வைத்து உள்ளனர். ஒரு மணமகள் லஸ்டினின் மடியில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

லஸ்டின் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். மேலும் பெண்களுக்கு மசாஜ் செய்பவர் ஆவார். 

அவர் வெளியிட்டு உள்ள திருமண காணொளிக்கு 5,81,000-க்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?