முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 87 பாலியில் தொழிலை சட்டமாக்குமாறு தொடர்ந்து சிங்களப் பெண்கள் வலியுத்து?

 

நாட்டை வளர்ச்சியடைய செய்ய இராஜாங்க அமைச்சரின் ஆலோசனை

 By Sumithiran 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

இரவுப்பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை வளர்ச்சியடைய செய்யவேண்டுமென சுற்றுலா இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்தார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

இரவு வாழ்க்கை என்பது விபசாரத் தொழில் அல்ல, அந்தத் தொழிலுக்கு நேரமில்லை, தேவையென்றால் 24 மணி நேரமும் இதனை நடைமுறைப்படுத்தலாம்.

 நாடு ஒருபோதும் வளர்ச்சி அடையாது

நாட்டை வளர்ச்சியடைய செய்ய இராஜாங்க அமைச்சரின் ஆலோசனை | Night Economy Should Be Done

இரவு 10 மணிக்கு மூடப்படும் நாடு ஒருபோதும் வளர்ச்சி அடையாது. உலகில் ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், இரவுப் பொருளாதாரம் இருக்க வேண்டும் என்றும், எந்த நாட்டின் வருமானத்திலும் 70% இரவுப் பொருளாதாரத்தில் இருந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்து இரவு நேரப் பொருளாதாரத்தில் மட்டும் 66 பில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?