முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“e 101 தலைவர் குடும்பத்தினர் மூவரையும் சந்தித்து வந்தேன் “ அருணா அக்காவின்





இணையங்கள் ஊடாக வரும் இந்தச் செய்திபற்றி தமிழர்கள் எவரும் குழம்ப வேண்டாம்

இதில் உன்மைகளும்இருப்பதற்கான பின்னனிக்காரணிகள், இருக்கலாம் ஆனால் இவர்கள் அப்படி இருந்தால் யாருடைய பாதுகாப்பில் அல்லது யாருடைய கண்காணிப்பில் உள்ளார்கள்., முன்னர் இருந்த சர்வேத நிதிக் கட்டமைப்புகளிற்கும் இவர்களிற்கும் ஆன இடைவெளி ஏன் தூண்டிக்கப்பட்டது,

தலைவர் இருக்கின்றார் என சொல்லும் இவர்கள் அப்படி அன்றால் ஏன் முன்னர் வேலை செய்தவர்களை தொடர்கொண்டு கடமையைச் செய்ய முடியாமல் போனது என பல கேழ்விகள் மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டது, இறுதி சுத்தத்தில் அம்மான் தலைவரின் மனைவி சில குறிப்பிட்ட போராளிகளிற்கு என்ன நடந்தது என்பது தெரியாமல்தான் இருந்தது, 
ஆனால் இப்பொழுது 150 போராளிகள் என்ற புதுக்கதையும் வெளியாகி புலம்பெயர் நாடுகளில் வாழும் போராளிகளையும் மக்களையும் குழம்பிய நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது, தலைவருடைய மனைவியும் அவருடய மகளும் இருக்கலாம் என பல போராளிகள் ஏற்றுக்கொண்டாலும் இவர்கள் யாருடைய சிலந்தி வலையில் இவர்கள் சிக்கித்தவிக்கின்றார்கள், இவர்களை மீட்டு ஒரு பாதுகாப்பான நாட்டிற்குக்கொண்டுவருவது எப்படி என பல போராளிகள் மண்டையை மலையில் அடிக்கும் நிலைக்கு சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள், பணமே இவர்கள் முதலில் கேட்டதாக பல தமிழர்கள் குறிப்பிடுகின்றார்கள்

எப்படி இருந்தாலும் உன்மை வெளிவரும் வரை போராளிகளும் மக்களும் அமைதியாகயிருக்குமாறுகேட்டுக்கொள்கின்றேன், உன்மையான நிலைப்பாடு வெளிவந்து மூத்த போராளிகள் உறுதிப்படுத்தும் வரை எவரும் பணங்களைக்கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம், அடுத்து அவர்களை எவரும் தவறாகக்கதைப்பது தவறாக எழுதுவது அனைத்தையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்

இவ்வண்ணம் K.nimal 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?