இணையங்கள் ஊடாக வரும் இந்தச் செய்திபற்றி தமிழர்கள் எவரும் குழம்ப வேண்டாம்
இதில் உன்மைகளும்இருப்பதற்கான பின்னனிக்காரணிகள், இருக்கலாம் ஆனால் இவர்கள் அப்படி இருந்தால் யாருடைய பாதுகாப்பில் அல்லது யாருடைய கண்காணிப்பில் உள்ளார்கள்., முன்னர் இருந்த சர்வேத நிதிக் கட்டமைப்புகளிற்கும் இவர்களிற்கும் ஆன இடைவெளி ஏன் தூண்டிக்கப்பட்டது,
இதில் உன்மைகளும்இருப்பதற்கான பின்னனிக்காரணிகள், இருக்கலாம் ஆனால் இவர்கள் அப்படி இருந்தால் யாருடைய பாதுகாப்பில் அல்லது யாருடைய கண்காணிப்பில் உள்ளார்கள்., முன்னர் இருந்த சர்வேத நிதிக் கட்டமைப்புகளிற்கும் இவர்களிற்கும் ஆன இடைவெளி ஏன் தூண்டிக்கப்பட்டது,
தலைவர் இருக்கின்றார் என சொல்லும் இவர்கள் அப்படி அன்றால் ஏன் முன்னர் வேலை செய்தவர்களை தொடர்கொண்டு கடமையைச் செய்ய முடியாமல் போனது என பல கேழ்விகள் மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டது, இறுதி சுத்தத்தில் அம்மான் தலைவரின் மனைவி சில குறிப்பிட்ட போராளிகளிற்கு என்ன நடந்தது என்பது தெரியாமல்தான் இருந்தது,
ஆனால் இப்பொழுது 150 போராளிகள் என்ற புதுக்கதையும் வெளியாகி புலம்பெயர் நாடுகளில் வாழும் போராளிகளையும் மக்களையும் குழம்பிய நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது, தலைவருடைய மனைவியும் அவருடய மகளும் இருக்கலாம் என பல போராளிகள் ஏற்றுக்கொண்டாலும் இவர்கள் யாருடைய சிலந்தி வலையில் இவர்கள் சிக்கித்தவிக்கின்றார்கள், இவர்களை மீட்டு ஒரு பாதுகாப்பான நாட்டிற்குக்கொண்டுவருவது எப்படி என பல போராளிகள் மண்டையை மலையில் அடிக்கும் நிலைக்கு சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள், பணமே இவர்கள் முதலில் கேட்டதாக பல தமிழர்கள் குறிப்பிடுகின்றார்கள்
எப்படி இருந்தாலும் உன்மை வெளிவரும் வரை போராளிகளும் மக்களும் அமைதியாகயிருக்குமாறுகேட்டுக்கொள்கின்றேன், உன்மையான நிலைப்பாடு வெளிவந்து மூத்த போராளிகள் உறுதிப்படுத்தும் வரை எவரும் பணங்களைக்கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம், அடுத்து அவர்களை எவரும் தவறாகக்கதைப்பது தவறாக எழுதுவது அனைத்தையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
இவ்வண்ணம் K.nimal
கருத்துகள்