முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 80 ஈழத்தமிழர் படுகொலையால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு! அமித்ஷாவிற்கு குவி...

ஈழத்தமிழர் படுகொலையால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு! அமித்ஷாவிற்கு குவியும் ஆதரவு(Video)

 By DHARU 6 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Join us on our WhatsApp Group

இலங்கையில் நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தமானது இனப்படுகொலையை அப்பட்டமாக காட்டிய ஒரு விடயம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும், இந்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஏற்றுக்கொண்டமைக்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி சோனியா காந்தியின் ஆட்சி காலத்தில், தீர்க்கமான சிந்தனை அற்ற நிலையில் ஈழமக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக அமித்ஷா தற்போது குரல் கொடுத்துள்ளார்.

தீர்க்கமான சிந்தனை அற்ற நடவடிக்கையால் ஈழமக்கள் மாத்திரம் அல்லாது இந்தியாவின் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் யுத்தம் இடம்பெற்று மௌனிக்கப்பட்டதன் பின்னர் இந்தியாவிற்கு எதிரான சூழ்ச்சிகள் இலங்கையில் இடம்பெறுகின்றன." என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?