முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 106 தலைவர் உயிருருடன் உள்ளார் என்ற செய்தியை தமிழர்கள் நம்பல்லாமா? உலகில் உள்ள புத்திஜீவிகளின் கேழ்வி யாகும்,



விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன்..! வெளிக்கிளம்பும் சதிப்

பின்னணி(காணொளி)

TamilsLTTE LeaderIndia
 4 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News

 கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதான வதந்திகள், உறுதிப்படுத்தல்கள் செய்திகளாக வெளிவந்து உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தலைவரின் மகள் துவாரகா புலம்பெயர் நாடுகளில் உள்ள பலரைத் தொடர்புகொண்டு பேசிவருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இவ்வாறு வெளிவந்துகொண்டிருக்கின்ற தகவல்களை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பதற்கு முன்னதாக, ‘துவாரகா’ என்ற பெயரை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நகர்வுகள் ஒரு புலனாய்வுச் சதியாக இருக்கலாமோ என்ற கோணத்தில் ஒரு பார்வையைச் செலுத்துவது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

இதற்கமைய வெளிவந்துகொண்டிருக்கின்ற தகவல்களை அடிப்படையாக வைத்தும், பின்னணியில் நடைபெற்றுவருகின்ற விடயங்களை ஆதாரமாகக்கொண்டும், குறிப்பிட்ட இந்த விடயம் தொடர்பாகத் தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த இந்தச்செய்து முன்னர் ஐயா நெடுமாறன் தெரிவித்தார், அதைத்தமிழர்கள் பெரிதுபடுத்தவில்லை, காரணம் அவர் ஒரு தீவிர ஆதரவாளர் ஆனால் அவர் ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர் கிடையாது, 


அதையடுத்து அதில் சம்பந்தப்பட்ட காசி அவர்களையும் இனைத்து மீண்டும் நெடுமாறன் பாரிய ஒரு பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது ஆனால் அதை காசி அடியோடு மறுத்ததாகவும் அப்படி நீர் இதற்கு ஒத்துழைப்பு வளங்கவில்லை என்றால் இந்திய மண்ணில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என றோ அவரை விரட்டி உள்ளது,


 இருந்தும் அதையும் மக்கள் பெரிதாக ஏற்கவில்லை, ஒரு சில வர்த்தகர்களிடமே அவர்கள் எதிர்பார்த்த அழவில் இல்லாவிட்டாலும் குறைந்த பணத்தை பெறக்கூடியவாறு அவர்களால் இருந்துள்ளது 


குறிப்பாக இந்தியவில் இருந்தே இந்தக் கருத்து உருவாக்கம் ஏற்படுத்தப்படுகின்றது, இந்திய இராணுவத்தில் இருந்த தமிழரான  கேணல்மதன்குமார் ஒருதர் இந்திய ஊடகமான இன்பா


என்பவர் மற்றும் காசி அனைத்தும் இந்தியவில் இருந்த இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது, ஆனால் இட்டொழுது வெளிநாடுகளில் வாழும் மிகவும் அறிவு குறைந்த போராளிகளை இணங்கண்டு வச்சாப் மூலம் நான் துவரகா கதைக்கிறன் எனஅவர்ட்கு மூழைச்சலவை செய்து இப்பரப்புரை தீவிரமாக நடக்கத் தொடங்கியுள்ளது. இதற்கான கட்டளை இந்தியவில் இருந்துதான் வருகின்றது என்பதை நூறு வீதம் உறுதிப்படுத்தியுள்ளோம்,ஆனால் தலைவரின் மனைவி மற்றும் துவரகா இவர்கள் இருந்தால் இவர்கள் எந்த நாட்டில் எந்த அமைப்பில் இருக்கின்றார்கள் நாம் இவர்களை நம்பி களத்தில் இறங்கலாமா என பல கேழ்விகள் தமிழர் மத்தியில் ஏற்பட்டுள்ளது,


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?