e 106 தலைவர் உயிருருடன் உள்ளார் என்ற செய்தியை தமிழர்கள் நம்பல்லாமா? உலகில் உள்ள புத்திஜீவிகளின் கேழ்வி யாகும்,
விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன்..! வெளிக்கிளம்பும் சதிப்
பின்னணி(காணொளி)
கடந்த சில மாதங்களாக விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதான வதந்திகள், உறுதிப்படுத்தல்கள் செய்திகளாக வெளிவந்து உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
தலைவரின் மகள் துவாரகா புலம்பெயர் நாடுகளில் உள்ள பலரைத் தொடர்புகொண்டு பேசிவருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இவ்வாறு வெளிவந்துகொண்டிருக்கின்ற தகவல்களை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்பதற்கு முன்னதாக, ‘துவாரகா’ என்ற பெயரை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நகர்வுகள் ஒரு புலனாய்வுச் சதியாக இருக்கலாமோ என்ற கோணத்தில் ஒரு பார்வையைச் செலுத்துவது காலத்தின் தேவையாக இருக்கின்றது.
இதற்கமைய வெளிவந்துகொண்டிருக்கின்ற தகவல்களை அடிப்படையாக வைத்தும், பின்னணியில் நடைபெற்றுவருகின்ற விடயங்களை ஆதாரமாகக்கொண்டும், குறிப்பிட்ட இந்த விடயம் தொடர்பாகத் தனது பார்வையைச் செலுத்துகின்றது இந்த இந்தச்செய்து முன்னர் ஐயா நெடுமாறன் தெரிவித்தார், அதைத்தமிழர்கள் பெரிதுபடுத்தவில்லை, காரணம் அவர் ஒரு தீவிர ஆதரவாளர் ஆனால் அவர் ஆயுதப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர் கிடையாது,
அதையடுத்து அதில் சம்பந்தப்பட்ட காசி அவர்களையும் இனைத்து மீண்டும் நெடுமாறன் பாரிய ஒரு பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது ஆனால் அதை காசி அடியோடு மறுத்ததாகவும் அப்படி நீர் இதற்கு ஒத்துழைப்பு வளங்கவில்லை என்றால் இந்திய மண்ணில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என றோ அவரை விரட்டி உள்ளது,
இருந்தும் அதையும் மக்கள் பெரிதாக ஏற்கவில்லை, ஒரு சில வர்த்தகர்களிடமே அவர்கள் எதிர்பார்த்த அழவில் இல்லாவிட்டாலும் குறைந்த பணத்தை பெறக்கூடியவாறு அவர்களால் இருந்துள்ளது
குறிப்பாக இந்தியவில் இருந்தே இந்தக் கருத்து உருவாக்கம் ஏற்படுத்தப்படுகின்றது, இந்திய இராணுவத்தில் இருந்த தமிழரான கேணல்மதன்குமார் ஒருதர் இந்திய ஊடகமான இன்பா
என்பவர் மற்றும் காசி அனைத்தும் இந்தியவில் இருந்த இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது, ஆனால் இட்டொழுது வெளிநாடுகளில் வாழும் மிகவும் அறிவு குறைந்த போராளிகளை இணங்கண்டு வச்சாப் மூலம் நான் துவரகா கதைக்கிறன் எனஅவர்ட்கு மூழைச்சலவை செய்து இப்பரப்புரை தீவிரமாக நடக்கத் தொடங்கியுள்ளது. இதற்கான கட்டளை இந்தியவில் இருந்துதான் வருகின்றது என்பதை நூறு வீதம் உறுதிப்படுத்தியுள்ளோம்,ஆனால் தலைவரின் மனைவி மற்றும் துவரகா இவர்கள் இருந்தால் இவர்கள் எந்த நாட்டில் எந்த அமைப்பில் இருக்கின்றார்கள் நாம் இவர்களை நம்பி களத்தில் இறங்கலாமா என பல கேழ்விகள் தமிழர் மத்தியில் ஏற்பட்டுள்ளது,
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்