முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 76 முதல்ல பெண்கள் என்ன பண்ணனும்?




பெண்களின் பாலியல் கொடுமைக்கு அவர்கள் தான் காரணமா? Cyber Crime அதிகாரி கொடுக்கும் விளக்கம்!

 By DHUSHI 8 மணி நேரம் முன்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

தற்கால பெண்கள் அதிகமாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகுகிறார் இது குறித்து Cyber Crime அதிகாரியொருவர் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக பெண்கள் என்றால் ஒரு பருவத்தை அடைந்த பின்னர் அவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் வரும்.

அது வெளியிடங்களிலிருந்து வரும், வீட்டிலுள்ளவர்களை வைத்து வரும் இப்படி பலரை உதாரணமாக கூறலாம்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஊடகமொன்றிற்கு Cyber Crime அதிகாரியொருவர் பெண்கள் பாலியல் தும்புறுத்தல் தொடர்பில் பேசியிருந்தார்.

அதில்,“ பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களின் கொலைத்தனம் தான். பெண்களாக பிறக்கும் போது அவர்களுக்கு நிறைய பொருப்புக்கள் இருக்கின்றன.

அதே போல் தொல்லைகள் தும்புறுத்தல்கள் இன்றைய சமூகத்தில் அதிகமாகவே இருக்கின்றது.

இதனை தடுக்க வேண்டும் என்றால் பெண்கள் தங்களை கவனமாக கையாள வேண்டும். மற்றும் அவர்களுக்கு துணிச்சல் அதிகமாகவே இருக்க வேண்டும்...” என பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து Cyber Crime அதிகாரி இன்னும் என்ன என்ன பேசியுள்ளார் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?