முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 88 தமிழீழப்குதியில் தொடரும் அவல நிலை?

 

யாழ்ப்பாணத்தில் மனதை நெருட வைத்த சம்பவம் - யாரை நோவது....

யாழ்ப்பாணத்தில் மனதை நெருட வைத்த சம்பவம் - யாரை நோவது.... | Body Of A Child Was Recovered Jaffna Area
 By Vanan 16 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

நடக்கும் நிகழ்வுகளை பார்க்கிறபோது யாரைச்சொல்லி நாம் யாரை நோவது..

அதிகாரிகளும் திணைக்களங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்யமுடியாத நிலையில் இருப்பதால் ஒரு குழந்தை இறந்தும் நிம்மதியற்று, அக்குழந்தையின் சடலத்தை நாயிழுத்து வந்து நடுவீதியில் போட்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியில் குழந்தை ஒன்றின் சிதைவடைந்த உடற்பாகம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாம்.

பிரதேச வாசிகள் இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்க அங்கு வந்த காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறது.


யாழில் மீட்கப்பட்ட சிசுவின் சிதைவடைந்த சடலம் (படங்கள்)

இப்படியிருக்க, இது குறித்து அறிய வருவதாவது யாழ். போதனா வைத்தியசாலையில் இறந்த குழந்தை ஒன்றின் உடலை வைத்தியசாலை நிர்வாகம் யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்க மாநகரசபை அந்த உடலை அடக்கம் செய்துள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள கோம்பயன்மணல் மயானப் பகுதியில் யாழ். மாநகர சபையால் பொறுப்பேற்கப்பட்டு புதைக்கப்பட்ட சடலம் இவ்வாறு விலங்குகளால் இழுத்துவரப்பட்டு பொதுவெளியில் போடப்பட்டிருப்பதாக பிரதேச வாசிகளும் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மனதை நெருட வைத்த சம்பவம் - யாரை நோவது.... | Body Of A Child Was Recovered Jaffna Area

சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு - யாழ்.மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவர் விசாரணைக்கு அழைப்பு 

இறந்த ஒருவரின் உடலை எந்த அளவு ஆழத்தில் புதைக்கவேண்டும் என்று அறியாத மாநகர சபை ஊழியர்களின் அசமந்த போக்கையும் அக்கறையீனத்தையும் நோவதா?

அல்லது ஒரு விடயத்தை செய்யக்கூடியவர்களை இனங்கண்டு அதனை அவர்களிடம் வழங்க முனையாத அதிகாரிகளினை நோவதா?

இல்லாவிட்டால் இந்த மாநகரசபையிடம் இதனை ஒப்படைத்த வைத்தியசாலை நிர்வாகத்தை நோவதா?

உங்கள் வீட்டு குழந்தையாய் இருந்தால் இப்படி நாய் தோண்டி இழுத்துவரும் அளவிற்கா புதைத்திருப்பீர்கள்! 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?