முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 142 தமிழர் காணிகளில் 14 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றம்

 

தமிழர் காணிகளில் 14 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றம் - ஒப்புக்கொண்ட எம்.பி

 By Vanan 11 மணி நேரம் முன்தமிழர் காணிகளில் 14 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றம் - ஒப்புக்கொண்ட எம்.பி | 14 Thousand Sinhalese Settled In Tamil Lands
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

சிங்களப் பகுதிகளில் தமிழ் மக்கள் வசிக்க முடியுமாயின், ஏன் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள மக்கள் வசிக்க முடியாது என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலனுடனான சந்திப்பில் பெரும்பான்மை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளிப்படுத்தியுள்ளார்.

எனினும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்கள் மீளெடுக்கப்பட்டு 14 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டமை தொடர்பாக தாம் முன்வைத்த கருத்தை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொண்டதாகவும் ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 13 ஆவது திருத்தம்


அத்துடன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?