சட்டவிரோதமாக வெளிநாடு ஒன்றுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!
By Shankar 3 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
பெலரஸிலிருந்து சட்டவிரோதமாக போலந்திற்கு பிரவேசிக்க முயன்ற இலங்கையர்களுடன் பல நாடுகளின் மக்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை குடிமக்கள் உட்பட 160 பேர் நேற்று (13-08-2023) போலந்திற்குள் செல்ல முயன்றதாக எல்லை அதிகாரிகளை மேற்கோள் காட்டி போலந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
4 சிரிய மற்றும் 3 பங்களாதேஷ் குடிமக்களுக்கு போலந்திற்கு உதவ முயன்ற 3 உக்ரேனிய பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு ஏற்கனவே 500க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத எல்லைக் கடப்பு நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான அடையாளங்களோ மேலதிக விபரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.
கருத்துகள்