அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞன் மாயம் - தீவிர விசாரணையில் அந்நாட்டு காவல்துறை
By Sumithiran 4 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 வயதுடைய திஷாந்தன் என்ற இளைஞனே காணாமல் போனவராவார். குறித்த இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியில் காணாமல் போயுள்ளார்.
இந்த இளைஞன் கடைசியாக காரில் பயணித்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து விக்டோரியா காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கருத்துகள்