முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 99 பிரபாகரனை பிடிக்க விரைந்த இந்தியப் படை!! நடந்தது என்ன? | Sri Lanka | Unm...

பிரபாகரனை பிடிக்க விரைந்த இந்தியப் படை! நடந்தது என்ன

பிரபாகரனை பிடிக்க விரைந்த இந்தியப் படை! நடந்தது என்ன | Indian Army Plan Capture Prabhakaran Ltte Leader
 By Gokulan 9 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  10ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த தினம்.

ஒரு மோசமான வரலாற்றை ரத்தத்தால் எழுதுவதற்கு பாரத தேசம் தேர்ந்தெடுத்த தினமது.

இந்தியா தனது வரலாற்றில் எடுத்த மிகவும் மோசமானதொரு முடிவு என்று பின் நாட்களில் அரசியல் ஆய்வாளர்களாலும் போரியல் வல்லுநர்களாலும் குறிப்பிடப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கையை இந்தியா அன்றைய தினம் தான் ஆரம்பித்தது.

நினைத்துப் பார்க்க முடியாத  இராணுவ நடவடிக்கை


அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த இராணுவ நடவடிக்கை சுமார் 22 வருடங்களையும் கடந்து, முள்ளிவாய்க்கால் வரை தொடரப் போகிறது என்று இந்தியாவின் தலைவர்களோ அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர்களோ கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் திகதி இரவு இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மாலை செய்தி அறிக்கை நிலைமையின் தீவிரத்தை யாழ்ப்பாண மக்களுக்கு நன்றாகவே விளக்கி இருந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய படைகள் போர் பிரகடனம் செய்திருந்த விடயம் செய்தி அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

நிராயுதபாணி ஆக்கும் நோக்கம்

பிரபாகரனை பிடிக்க விரைந்த இந்தியப் படை! நடந்தது என்ன | Indian Army Plan Capture Prabhakaran Ltte Leader

விடுதலைப் புலிகளை நிராயுதபாணி ஆக்கும் நோக்கத்துடன் இந்திய அமைதி காக்கும் படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக லங்கா புவத்தை மேற்கோள் காண்பித்து அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை விட, விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு 1 மில்லியன் ரூபா அறிவிக்கப்பட்ட விடயமும் அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு விடுதலைப்புலிகளின் தலைவரை பிடிக்க இந்திய படைகள் மேற்கொண்ட நடவடிக்கை - விடுதலைப் புலிகளின் பதில் நடவடிக்கைகள் பற்றி ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?