#கம்மன்பில வரலாறு தெரியாத #முட்டாள்.
நாங்கள் தெற்கில் பாதுகாப்பாக இருந்திருந்தால் எவ்வாறு எனது தந்தை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார் ?
உதய கம்மன் பில போன்றவர்களது இனவாத கருத்துக்களால் எம்மை அச்சுறுத்தி அடக்கி ஒடுக்கி விட முடியாது. நாம் அவர்களது இனவாத செயற்பாடுகளை தொடர்ந்தும் அம்பலப்படுத்துவோம்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
முதல் கட்டமாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் நடாத்த போவதாகவும் உதய கம்மன் பில தெரிவித்திருந்தார்.
.கம்மன் பில போன்றவர்கள் எங்களை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி அடக்கி ஒடுக்கலாம் என நினைக்க கூடும். ஆனால் அது கனவிலும் நடந்தேறாது என்பதை அவருக்கு சொல்கின்றேன் என்றார்.
கருத்துகள்