முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 68 உலக நாடுகளில் ஒரு சிலரின் திறமையான செயலால் நனவாகிவரும் தமிழீழம்,

 

கெனீபா ஆசியக்கிண்ண உதைபந்தாட்ட தொடரில் களமிறங்கும் தமிழீழ தேசிய அணி!

 By pavan 7 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

போர்த்துக்கல்லின் லிஸ்பனில் நடைபெறவிருக்கின்ற ஆண்களின் கெனீபா ஆசியக்கிண்ண தொடரில் தமிழீழ தேசிய உதைபந்தாட்ட ஆண்கள் அணி பங்கேற்கவுள்ளது.

போர்த்துக்கல்லின் தெற்கு லிஸ்பனில் உள்ள அல்பகாபெட் மைதானத்தில் ஆரம்பமாகும் இந்த போட்டிகள் ஓகஸ்ட் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இதற்கான அட்டவணைகள் தற்போது வெளியாகியுள்ளன.  

கெனீபா உலகக்கிண்ண தொடர்

கெனீபா ஆசியக்கிண்ண உதைபந்தாட்ட தொடரில் களமிறங்கும் தமிழீழ தேசிய அணி! | Tamil Eelam National Football Team Kenepa Asia Cup

அதேவேளை, அடுத்த வருடம் குருதிஸ்தானில் நடைபெறவிருக்கின்ற கெனீபா உலகக்கிண்ண தொடரின் தகுதிகாண் போட்டியாகவே இம்முறை ஆசியக்கிண்ணப் போட்டிகளில் தமிழீழ அணி பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் இவ்வாறு அடுத்த வருட உலகக்கிண்ணப் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட விருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை விபரம்  
  • 4th August, Friday: Tamil Eelam – Hmong FF, kickoff  7 PM CET
  • 5th August, Saturday: Hmong FF – Tibet NSA, kickoff  7 PM CET 
  • 6th August, Sunday: Tibet NSA – Tamil Eelam FA, kickoff: 7 PM CET, followed by Press Conference at 9.30 PM CET
  • 7th August, Monday: Cultural Day (Climate Action Hour, Lunch and recreational activities)
  • 8th August, Tuesday: FINAL (1st – 2nd team in group), kickoff: 6 PM CET followed by Award Ceremony at 8.30 PM CET 

    followed by Award Ceremony at 8.30 PM CET 




கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?