முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 94 இந்தவிடயம்தொடர்வாக உலகமக்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான் அது உன்மை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது,

 

விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி தொடர்பில் மீண்டும் பரவும் புதிய தகவல்!

விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி தொடர்பில் மீண்டும் பரவும் புதிய தகவல்! | New Information About The Wife Of The Ltte Alive
 By Gokulan 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

  விடுதலை புலிகளின் தலைவரின் மனைவி மதிவதனி உயிருடன் இருப்பதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. இத்தகவலை மதிவதனியின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை கடந்த காலங்களில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் , உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவரின் மனைவி தொடர்பில் மீண்டும் பரவும் புதிய தகவல்! | New Information About The Wife Of The Ltte Alive

நாடளுமன்றிலும்  வாதப்பிரதிவாதங்கள்

அது தொடர்பில் இலங்கை நாடளுமன்றிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக மறுத்திருந்தது.

அத்துடன் இறுதிக்கட்டபோரில் பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் ராஜபக்க்ஷ அரசாங்கம் கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் துணவியார் உயிரோடு இருப்பதாக கூறப்படுகின்றமை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை  இந்திய அரசியல்வாதி பழ நெடுமாறன், காசி ஆனந்தன் உள்ளிட்டோரும்  விடுதலைப்புலிகளின் தலைவர்  உயிருடன் இருப்பதாக கடந்த காலங்களில்   தகவல்கள் வெளியிட்டிருந்தமையும் இங்கு  குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?