முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 81 தமிழீழப் பகுதியில் கடும் வரட்சி?

 

கடும் வறட்சி - கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணம்

கடும் வறட்சி - கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணம் | Severe Drought Northern Province Affected
 By Sumithiran 9 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியான காலநிலையினால் 22,666 குடும்பங்களைச் சேர்ந்த 72,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ரீதியில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களையும் விட, வட மாகாணத்தில் அதிகளவான மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மழை பெய்யாவிட்டால், இந்த பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீரின்றி தவிக்கும் அபாயம் இருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் அதிகளவு பாதிப்பு

கடும் வறட்சி - கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணம் | Severe Drought Northern Province Affected

 இவ்வாறாக வடமாகாணத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அதிகளவாக யாழ்.மாவட்டத்தில் 05 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 21,714 குடும்பங்களைச் சேர்ந்த 69,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றும் மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த மாவட்டத்தில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ நிலைய செயலகப் பிரிவில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 3244 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர் பிரச்சினை

கடும் வறட்சி - கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணம் | Severe Drought Northern Province Affected

இதேவேளை, வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குடிநீருக்காக நாள் முழுவதும் போராட வேண்டியுள்ளதுடன், சில சந்தர்ப்பங்களில் நீண்ட தூரம் சென்று குடிநீரை பெறவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச செயலகங்கள் மற்றும் பாதுகாப்புத் திணைக்களங்கள் இணைந்து குடிநீர் தேவைப்படும் மக்களுக்கு நீர் விநியோகம் மூலம் நீரைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?