முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 108 இனப்பெருக்கத்தில் அதிகூடிய உச்சம் காட்டிய பெண் மரனம் ஒரு கிராமமே அஞ்சலி?

 

17 பிள்ளைகளை பெற்று 100 பேரக்குழந்தைகளை கண்ட தாய் உயிரிழந்தார்

17 பிள்ளைகளை பெற்று 100 பேரக்குழந்தைகளை கண்ட தாய் உயிரிழந்தார் | Mother Who Gave Birth To 17 Children Died
PolonnaruwaDeath
 2 மணி நேரம் முன்
0SHARES
  •  
  •  
  •  
Follow us on Google News

திம்புலாகலை மலியதேவபுர பிரதேசத்தில் 17 பிள்ளைகளைப் பெற்றெடுத்து 100 பேரக்குழந்தைகளை கண்ட தாயான பூமணி உயிரிழந்தார்

பொலனறுவை, திம்புலாகலை, மலியதேவபுரவில் வசிக்கும் அவருக்கு ஏழு மகள்களும் 10 மகன்களும் இருந்தனர்.

அவருக்கு பதின்மூன்றாவது வயதில் திருமணம் நடந்தது, அவர் பெற்ற பதினேழு பிள்ளைகளில் மூன்று பேர் தற்போது இறந்துவிட்டனர்.

13 வயதில் 75 வருடங்களுக்கு முன்னர் திருமணம்


திம்புலாகல பரண மில்லனையில் வசிப்பிடமாக இருந்த பூமணி 75 வருடங்களுக்கு முன்னர் விமலதாச என்பவரை மணந்தார். 1990 ஆம் ஆண்டு கணவர் உயிரிழந்தார்.

திம்புலாகல பரணமில்லன கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் பதினேழு குழந்தைகளையும் பெற்றெடுத்த இவர் நீண்ட காலம் மருத்துவச்சியாகவும் பணியாற்றியமை விசேட அம்சமாகும்.

இவரது பிள்ளைகளில் சிலர் இராணுவம், திம்புலாகல உள்ளூராட்சி சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரிகின்றனர். ஏனையவர்கள் விவசாயிகள். இவரின் இறுதிச்சடங்கு நேற்றுமுன்தினம்(16) இடம்பெற்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?