முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 131 வெளிநாடுகளில் இருந்து செல்பவர்கள் தமிழ் பெண்கள் மீது அட்டகாசம்?

 

யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் அபிசேகம்!!

 By Sulokshi 2 மணி நேரம் முன்யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் அபிசேகம்!! | A Diaspora Tamil Showed Private Parts To A Woman
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

  யாழில் அயல்வீட்டு அரச உத்தியோகஸ்தரான பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய  60 வயதை கடந்த புலம்பெயர் தமிழர்மீது சுடுநிர் ஊற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் யாழ் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


கனடா வாழ் புலம்பெயர் தமிழர் ஒருவர் கடந்த சில நாட்களின் முன்னர் மனைவியுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். யாழ் நல்லூர் பகுதியில் உள்ளாவர் அவர்களது சொந்த வீட்டில் கணவனும் மனைவியும் தங்கியுள்ளனர்.

 அரைகுறை ஆடையுடன் குளியல்

குறித்த நபரின் சகோதரியும் கனடாவில் வசித்துவரும் நிலையில் இருவரது வீடுகளும் அருகருகே அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் இருகாணிகளுக்கும் பொதுவாக ஒரு கிணறே உள்ள நிலையில், சகோதரர்களுக்கு இடையில் இருக்கும் சண்டை காரணமாக இரு வீடுகளுக்குமிடையில் மதில் கட்டாது மேற்பகுதி தகரத்தால் கட்டப்பட்ட நிலையில் கீழ் பகுதி முள்ளுக்கம்பிகளால் வரியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் அபிசேகம்!! | A Diaspora Tamil Showed Private Parts To A Woman

 சகோதரியின் வீட்டில் அரச உத்தியோகஸ்தர்களான கணவனும், மனைவியும் , பதின்ம வயது மகளும் வசித்துவருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கனடாவாழ் நபர் கிணற்றடியில் அரைகுறை ஆடையுடன் , பெண் அரச உத்தியோகஸ்தர் குளிக்கையில் தானும் சென்று குளிப்பதை வழமையாக வைத்துள்ளார்.

அது தொடர்பில் அரச உத்தியோகஸ்தர்,  தனது  கணவருக்கு தெரியப்படுத்திய நிலையில் இருவீட்டருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் அபிசேகம்!! | A Diaspora Tamil Showed Private Parts To A Woman

தாயிடம் மகள் முறைப்பாடு

கணவர் வேறொரு மாவட்டத்தில் வேலைபார்த்துவரும் நிலையில், அயலவர் தொடர்பில் மகளும் தாயிடம் முறைப்பாடு செய்ய , கனடா நபரின் தொந்தரவு தாங்கமுடியாத அரச உத்தியோகஸ்தரான பெண்,  அவரின் அந்தரங்க பகுதியில் சுடுநீர் ஊற்றியதாக கூறப்படுவதுடன், புலம்பெயர் நபர் செய்த வேலைகளையும் அப்பெண் காணொளி எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில் அயல்வீட்டு பெண்ணுக்கு அந்தரங்கத்தை காட்டிய புலம்பெயர் தமிழர்மீது சுடுநீர் அபிசேகம்!! | A Diaspora Tamil Showed Private Parts To A Woman

சம்பவத்தை அடுத்து கணவர் அலறிய சத்தத்தில் அயல் விட்டு பெண்ணுடன் சண்டைக்கு சென்ற கனடா நபரின் மனைவி , பெண் காட்டிய காணொளியை அடுத்து , அங்கிருந்து சென்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?