முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 118 தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால்

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் இந்த தவறை செய்யாதீங்க... சிக்கல் ஏற்படுமாம்

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் இந்த தவறை செய்யாதீங்க... சிக்கல் ஏற்படுமாம் | Oil Bath Benefits In Tamil
 By Manchu 9 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
0SHARES
Follow us on Google News

எண்ணெய் குளியல் சித்த மருத்துவத்தில் நோய் அணுகாமலும் நோயை தீர்க்கும் இன்றியமையாத முறையாகவும் இருக்கின்றது.

பல சித்தர்கள் இதை குறிப்பிட்டிருகின்றனர். தற்போது எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறை மற்றும் கிழமைகள், உணவு இவைகளை குறித்து தெரிந்து கொள்வோம்.

எப்பொழுது குளிக்க வேண்டும்?

சூரிய உதயத்தின் முன்னே அதிகாலையில் நல்லெண்ணெய் அல்லது அவரவர்களுக்கு தேவையான எண்ணெய்யை தடவிக் கொண்டு சிறிது நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.

ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமையும், பெண்கள் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமையிலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

இதே போன்று எண்ணெய் தேய்ப்பதிலும் ஒரு முறை உள்ளதாம். அதாவது செவியில் - 3 துளி விட வேண்டும். இவ்வாறு செய்தால் தலை பிணி போக்குமாம்.

கண்ணில் இரண்டு துளி விட்டால் செவி பிணி தீருமாம்.

பாதத்தில் தேய்த்தால் கண்பிணி போகுமாம். பின்பு தலையில் தேய்த்தால் உடல் முழுவதும் நன்மை கொடுக்குமாம்.


செய்யக்கூடாத விடயங்கள் மற்றும் பயன்கள்

அசைவம், மோர் சாதம், பகல் தூக்கம், வெயிலில் சுற்றுதல் இவற்றினை தவிர்க்க வேண்டுமாம்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் பித்தம் தனியும், தலைவலி நீங்கும்.

ஐம்பொறிகள் வன்மையடையும்.

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் இந்த தவறை செய்யாதீங்க... சிக்கல் ஏற்படுமாம் | Oil Bath Benefits In Tamil

தலை, முழங்கால், கால் ஆகியவை வன்மையடையுமாம்.

தலைமுடி நன்கு வளருமாம்.

உடல் வறட்சி, சொறி, அழுக்கு இவற்றினை போக்குமாம். 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?