e 136 e 236 ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனிதனைக்கடித்த கதையாக மாறி சிங்களவர்களில் கைவைத்துள்ளார் ரணில்
இந்தியாவிற்கு தாரை வார்க்கப்படும் தமிழர் பிரதேச காணிகள் -ரணிலின் திட்டம் அம்பலம்
By Sumithiran 3 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்ய அதிபர் ரணில் விக்ரமசிங்க முயன்று வருவதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தைப் போன்றே அதுவும் சிறந்த பிரதேசம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது திருகோணமலையில் குறித்த காணிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்தப் பகுதியில் உள்ள 3500 குடும்பங்களை வெளியேற்றுவது குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
கருத்துகள்