முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 812 பிரித்தானியர்களிற்க இந்த நிலை என்றால் ஏனையவர்களின் நிலை என்ன?

பிரித்தானிய பெண்ணின் விசா இரத்து - இலங்கையை விட்டு வெளியேறவும் உத்தரவு பிரித்தானிய பெண்ணின் விசா இரத்து காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமுக ஊடகங்களில் நாளாந்தம் பதிவுகளை இட்டு வந்த பிரித்தானிய பிரஜைக்கு வழங்கப்பட்ட மருத்துவ விசாவை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இரத்து செய்துள்ளது. எனவே அவரை ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. பிரித்தானிய பெண்ணின் விசா இரத்து - இலங்கையை விட்டு வெளியேறவும் உத்தரவு | Visa Of British Tourist Cancelled கடவுச்சீட்டு பறிமுதல் முன்னதாக, கெய்லி பிரேசர் விசா நிபந்தனைகளை மீறியதால் அவரது கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம கைப்பற்றியிருந்தது. விசாரணைக்காக 07 நாட்களுக்குள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விளக்கமளிக்குமாறு கெய்லி பிரேசருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே தற்போது எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறவேண்டும் என்று அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

c 811 பெண்களே மீசை முடி வளருதா?

பெண்களே மீசை முடி வளருதா? இப்படி செஞ்சு பாருங்க.. அப்படியே காணாமல் போய்ரும் முகத்தில் இருக்கும் முடி உங்களுக்கு கவலை தரக்கூடியதாக அழகை கெடுக்கவிருப்பதாக நினைக்கலாம். ஆனால் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு இந்த முடி வளர்ச்சியை குறைக்கவும், அதன் தோற்றத்தை மங்கியும் காட்டலாம். எப்படி என்ன செய்வது பார்க்கலாம்.

c 810 கொழும்பில் கைகள் கட்டப்பட்டு கடலில் மிதக்கும் சடலங்கள்!

கொழும்பில் கைகள் கட்டப்பட்டு கடலில் மிதக்கும் சடலங்கள்! வெளிவரும் பின்னணி (VIDEO) ‘‘எரிகிறதை பிடிங்கினால் கொதிப்பது அடங்கும்’’ என்ற கூற்றுக்கிணங்க இலங்கையில் தொடர்ச்சியாக நடந்தேறி வந்த போராட்டங்களை ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க நரி தந்திரங்களை பயன்படுத்தி கட்டுப்படுத்தியுள்ளார். அரசாங்கத்திற்கெதிராக குரல் கொடுத்த அரகல,கோட்டா கோ கம போன்ற போராட்டக்களத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களை குறி வைத்து போராட்டங்களை திறைமறைவில் அடக்கி ஒடுக்கியிருந்தார். இலங்கையர்களை பொறுத்தவரையில்,ஒன்பதாம் திகதி என்பது அரசியல் புரட்சிக்காக ஒதுக்கப்பட்ட நாளாக நடந்த சில மாதங்களாக பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 9ஆம் திகதி மாற்றம் நிகழாமல் போனமைக்கு ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் ராஜதந்திரங்களே காரணமாக அமைந்தது. இதேவேளை,கைகள் கட்டப்பட்ட நிலையில்,கடல்களில் மிதக்கும் உடல்கள்,நடு வீதியில் கதற கதற இழுத்துச்செல்லப்படும் கைதுகள் ரணில் விக்ரமசிங்க யார் என்பதை போராட்டக்காரர்களுக்கு காண்பித்து போராட்டம் என்பது ஆபத்தான விடயம் என்ற தோற்றப்பாட்டினை காண்பித்து பொது மக்களை அடக்கி வைத்துள்ளார். அரசியல் விமர்ச

c 809 இப்படியானமுடிவை எவரும் எடுக்க வேண்டாம்.

யாழில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி மேற்கொண்ட தவறான முடிவு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான முடிவு எடுத்து நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். மூன்றாவது முறையாக பரீட்சை எழுதியுள்ளார் தான் எழுதியவற்றை மீள் சோதனை செய்து குறைந்த புள்ளிகள் வரும் என்ற அச்சத்தில் மாணவி இருந்ததாக கூறப்படுகின்றது. யாழில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி மேற்கொண்ட தவறான முடிவு! | Wrong Decision Made By The Girl Student Jaffna இந்தநிலையில் மாணவி நேற்று மாலை தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உதயசங்கர் நிவேதிகா வயது 22 என்ற மாணவியை உயிரிழந்தவர் ஆவார். சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனை இடம்பெற்று உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனைக் கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

c 808 தேவையற்ற தொடர்வுகளால் ஏற்படும் நிலை.

பெண் மருத்துவரின் பதற வைக்கும் செயல் - பறிபோயின அழகான இரண்டு உயிர்கள் மகளை கொன்று தானும் உயிரை மாய்த்த மருத்துவர் தனது 10 வயது மகளை கொன்ற பெண் மருத்துவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெங்களூரிலேயே இந்த அதிர்ச்சிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பெங்களூரில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சைமா (39). இந்த தம்பதிக்கு 10 வயதில் ஆராதனா என்ற மகள் இருந்தாள். நாராயண் மற்றும் சைமா பல் மருத்துவர்கள். இந்த நிலையில், நாராயண் வழக்கம் போல தான் நடத்தி வரும் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். வீட்டுக்கு வந்த கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி ஆனால் தனது மனைவி வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வராததால், அவரது செல்போனுக்கு பல முறை நாராயண் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. அப்படி இருந்தும் சைமா தனது செல்போனை எடுத்து பேசவில்லை. இதன் காரணமாக சந்தேகம் அடைந்த நாராயண், வீட்டுக்கு வந்த போது படுக்கை அறையில் தனது மனைவியும், மகளும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பெண் மருத்துவரின் பதற வைக்கும் செயல் - பறிபோயின அழகான

c807 காலிமுகத்திடலிற்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை.

முடிவிற்கு வந்தது காலிமுகத்திடல் போராட்டம் காலிமுகத்திடல் போராட்டம் ஓய்ந்தது காலிமுகத்திடல் பகுதியில் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த இடத்தை விட்டு சென்றாலும் போராட்டம் ஓயாது என நடிகை திருமதி தமிதா அபேரத்ன காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். முடிவிற்கு வந்தது காலிமுகத்திடல் போராட்டம் | Galle Face Protest Protest An End உடல் ரீதியாக போராட்ட களத்தை விட்டு வெளியேறினாலும் போராட்டம் ஓயவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலி முகத்திடலில் ஒன்று திரளாத மக்கள் அரசுக்கெதிரான இன்றைய போராட்டத்தில் மக்களை சுனாமியாக கொழும்புக்கு வருமாறு கோரப்பட்ட போதிலும் இன்று காலி முகத்திடலில் மக்கள் எவரும் ஒன்றுதிரளவில்லை.இதனால் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. முடிவிற்கு வந்தது காலிமுகத்திடல் போராட்டம் | Galle Face Protest Protest An End காலி முகத்திடலில் மக்கள் ஆரம்பித்த போராட்டமே இன்று கோட்டாபய சிங்கப்பூரில் அடைக்கலம் கோருவதற்கும் சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கும் வழிவ

c 806 உக்ரைன் பெண்கள் செய்யும் காரியம்

இராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க உக்ரைன் பெண்கள் செய்யும் காரியம் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 160 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து வீரத்துடன் போராடி வருகிறது. இந்நிலையில், தமது நாட்டு படையினர் துணிச்சலாகப் போராடி, மன உறுதியை உயர்த்திக் கொள்ள, உக்ரைன் நாட்டுப் பெண்கள் ஒரு வித்தியாசமான யோசனையை முன்னெடுத்துள்ளனர். இதன்படி, உக்ரைன் பெண்கள் தங்கள் நாட்டு இராணுவ வீரர்களுக்கு நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளமான டெலிகிராமில் ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது, அங்கு பெண்களின் படங்கள் பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க உக்ரைன் பெண்கள் செய்யும் காரியம் | Women Sending Their Sexy Photos Ukrainian Soldiers 100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பதிவு உக்ரைன் பெண்கள் ரஷ்ய இராணுவத்துடன் போரிடும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்களின் கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி வருகின்றனர். உக்ரைன் பெண்கள் தங்கள் நாட்டு இராணுவ வீரர்களுக்கு நிர்வ