போராளிகளின் ஆழ்மன உனர்வை அறிய முடியாமல் இருந்த தமிழர்கள் நான் தலைவருக்காக போராடவில்லை போராளிகளிடம் அனுமதி வேண்டிக்கொண்டு வாங்கோ….!!! உண்மை சம்பபவம்….!!! கனடாவில் வசிக்கும் ஈழத்து பணக்கார குடும்பம் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் தொழில் செய்கின்ற குடும்பம்.அந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் மூன்றும் ஆண்மக்கள்.இரு பிள்ளைகள் தாய் தந்தையுடன் கனடாவில் வசிக்கின்றனர்.கடைக்குட்டி நாட்டுக்காக இயக்கத்தில் இணைந்து கடமையாற்றிக் கொண்டிருந்தவர். இந்நிலையில் இப்போராளியின் பெற்றோர் பலமுறை தன்மகனுக்கு விரும்பி எழுதினர் “நீ கனடாவுக்கு வா இங்கு வந்து இயக்க வேலைகளை செய்” என்று பலமுறை தங்களுடைய கடைசி மகனுக்கு கடிதம் மூலமாக இடைவிடாது எழுதி வலியுறுத்தினர்.ஆயினும் மகன் தாய் தந்தை சொல்வதை கேட்பதாக இல்லை.தமிழீழமே உயிர்மூச்சென்று களப்பணியாற்றுகின்றார். ஆயினும் அப்போராளியின் பெற்றோர் கடைசிமகன் மீதுள்ள அளவற்ற பாசத்தால் சமாதான காலத்தில் நேரடியாக தமிழீழத்திற்கே சென்று தலைவரை சந்தித்து எடுத்து கூறுகின்றனர் “அவன் இங்க நிப்பதைவிட கனடா வந்தால் இங்கிருப்பதைவிட விடுதலைக்காக அதிகப்படியான பணிகளை செய்யலாம்.நாங்கள் அவருக்கு மு
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********