முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 547 இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின்அலக்சியம்.

  இலங்கை வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து Sri Lanka Tourism Tourism Tourist Visa   18 minutes ago Sumithiran in   சுற்றுலா Report Share       விளம்பரம் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடருந்துகளின் மிதிபலகைகளில் பயணிப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் தங்களின் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் ஃபுட் போர்டில் ஏறி செல்ஃபி எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், அண்மைக்காலமாக பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மைய விபத்து அண்மையில், ஒஹியா தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (21) பொடி மெனிகே எக்ஸ்பிரஸில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் கீழே விழுந்தார், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற சம்பவத்தில் ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த காயமடைந்தார். மாணவியை கொன்றவர் ஜப்பானுக்கு தப்பியோட்டம் அபாயகரமான பயணத்தை தடுக்க இந்த அபாயகரமான பயணத்தை சுற்றுலா பயணிகள் மேற்கொள்வதை  தொடருந்து காவலர்கள் மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

f 546 இலங்கையின் பாரம்பரிய உணவை சமைத்துபாராட்டுப்பெற்ற பெரேரா

  பிரபல சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவை சமைத்து பாராட்டுக்களை பெற்ற நபர்! Healthy Food Recipes Sri lanka Food Recipes World   7 hours ago Shankar Report Share       விளம்பரம் அவுஸ்திரேலியாவின் சமையல் போட்டியான ‘MasterChef Australia’ இல் இலங்கையின் பாரம்பரிய உணவான ‘பாற்சோறை ‘ சமைத்து இலங்கையர் ஒருவர் பாராட்டுக்களை பெற்றுள்ளார். இலங்கையின் பாரம்பரிய காலை உணவின் விளக்கக்காட்சி மற்றும் சுவைக்காக அவர் நடுவர்களால் பாராட்டப்பட்டார், நடுவர்களில் ஒருவர் ‘இது ஒரு ஓவியம் போன்றது’ என்று கூறினார். ‘MasterChef Australia’ இல் உள்ள நடுவர்களுக்கு ‘சவ்’ என்று அன்புடன் அழைக்கப்படும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா, பால்சோறு மற்றும் இலங்கைகருப்பட்டி சேர்க்கப்பட்ட தேங்காய் துருவல் ஆகியவற்றை வழங்கினார். அவரது உணவை ‘ஒரு கொண்டாட்டத்திற்கு’ ஒப்பிட்ட நடுவர்கள், ‘சிறப்பான நல்ல இலங்கை உணவு’ வழங்கியதற்காக அவரை பாராட்டியுள்ளனர்.

f 545 தமிழீழப்பகுதியில்இடம்பெற்ற பயங்கரவிபத்து

   தமிழீழப்பகுதியில்இடம்பெற்ற பயங்கரவிபத்து15 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட மாணவி! Sri Lanka Police Sri Lankan Tamils Trincomalee   4 hours ago Shankar Report Share       விளம்பரம் திருகோணமலை இராஜவரோதயம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (23-04-2024) இடம்பெற்றுள்ளது. வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் நுளைந்த நபர்! தாய் மரணம் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீதியை கடக்க முற்பட்ட போது வேனுடன் மோதுண்டதில் 15 அடி தூரமளவில் குறித்த மாணவி தூக்கி வீசப்பட்ட நிலையில் இவ் விபத்து இடம் பெற்றமை சிசிரிவி கானொளி மூலம் தெரியவருகிறது. கண்ணகி அம்மனுக்கு பூக்கள் தூவ முயற்சித்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அவலம்! சம்பவம் தொடர்பாக கண்டியை சேர்ந்த 32 வயதான வான் சாரதி திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மாணவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 15 வயது சிறுமி கர்ப்பத்திற்கு காரணம் ய

f 544 கோடிகளை கொட்டி யாழில் தந்தைக்காக மகன் கட்டிய தாஜ்மகால்

கோடிகளை கொட்டி யாழில் தந்தைக்காக மகன் கட்டிய தாஜ்மகால் Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka   7 hours ago Kajinthan in   சமூகம் Report Share       விளம்பரம் யாழில் (Jaffna) இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் மிகவும் பிரமாண்டமான ரீதியில் ஒரு நினைவாலயத்தை அமைத்துள்ளார். கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார். இந்த நினைவாலயமானது, யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. வீதியில் அலைந்து திரிந்த பெண்மணி : பிரதேச மக்களின் நெகிழ்ச்சி செயல் நிதிப் பிரச்சினை கடந்த 2011.04.01 அன்று தந்தை உயிரிழந்த நிலையில் அடுத்த வாரமே இந்த நினைவாலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடித்து இருந்தாலும், நிதிப் பிரச்சினை காரணமாக அதனை முற்றுப்பெற வைக்க முடியாத நிலையில் மிகுதி வேலைகள் தற்போது இடம்பெறுகின்றன. அத்துடன், கடந்த பல வருடங்களாக, இந்த நினைவாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்களுக்கு 40% இலவசக் கல்வி வழங்கப்பட்

f 543 இரண்டு வாரங்களில் மற்றுமொரு கோர சம்பவம்

  இரண்டு வாரங்களில் மற்றுமொரு கோர சம்பவம் : புலம் பெயர்ந்தவர்களின் படகு கவிழ்ந்து 21 பேர் பலி பலர் மாயம் United Nations   8 hours ago Sumithiran in   உலகம் Report Share       விளம்பரம் ஜிபூட்டி கடற்கரையில் 77 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 21 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மேலும் 23பேர் காணாமல் போயுள்ளனர், இது இரண்டு வாரங்களில் நடந்த இரண்டாவது கோர சம்பவம் என ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வு நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. படகில் இருந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக படகு மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற ஐவர் பலி இரண்டு வாரங்களுக்கு முன்பு மீட்புப் பணிகளுக்கு அதன் ஜிபூட்டியன் அலுவலகம் உதவுவதாக அது கூறியது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜிபூட்டி கடற்கரையில் மற்றொரு கப்பல் விபத்தில் குழந்தைகள் உட்பட குறைந்தது 38 பேர் இறந்தனர். சீனாவில் 6600 படிகளை ஏற சிரமப்படும் சுற்றுலாப் பயணிகள்: வைரலாகும் காணொளி எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவிலிருந்து  குறிப்பாக எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவ

f 542 Israel vs Iran: ஈரானின் பலம் கண்டு அதிர்ச்சியடைந்த அமெரிக்க கட்டளை மையம்...

ஈரானின் பலத்தை கண்டு நடுங்கிப்போன அமெரிக்கா(நிராச் டேவிற்?) Benjamin Netanyahu World Iran-Israel Cold War Ebrahim Raisi   11 hours ago Dilakshan in   உலகம் Report Share       விளம்பரம் ஒருபக்கம் ஈரான் பிரச்சினையை நிரந்தரமாக முடித்து வைக்கும் நோக்கில் இஸ்ரேல் சென்று கொண்டு இருக்கிறது. மறுபக்கம் இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அழிப்பதை நோக்கமாகக் கொண்டு ஈரான் செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஈரான் பிரச்சினையை இஸ்ரேல் எவ்வாறு முடித்து வைக்கப்போகிறது, சமாதான முறையில் ஈரான் பிரச்சினையை இஸ்ரேல் முடித்து வைக்க சாத்தியமே இல்லை. அத்தோடு, ஈரான் என்பது இஸ்ரேலின் எதிரி என்பதை விடவும் அமெரிக்காவினால் முக்கியமான விரோதியாக பார்க்கப்பட்டு வருகின்ற ஒரு தேசமாகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில், தொடர்ந்து வரும் மத்திய கிழக்கின் பதற்ற நிலைமைகள் தொடர்பில் சுருக்கமாக ஆராய்கிறது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..