புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுக்கூறும் வாரம் நாளையுடன் ஆரம்பமாகும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி இறுதி யுத்தத்தில் மாறாத வடுவாக பதிவாகிய முள்ளிவாய்க்காலில் இன்று சிரதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம் | Revival Of Mullivaikal Maverar Week Begins எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற உள்ளன. அதற்கான தயார்ப்படுத்தலில் பிரதேச மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் கிராமம் மக்களால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. பெற்றோர்கள் கௌரவிப்பு புத்துயிர் பெறும் முள்ளிவாய்க்கால்.! மாவீரர் வாரம் ஆரம்பம் | Revival Of Mullivaikal Maverar Week Begins அதேவேளை கிளிநொச்சி மருதநகர் பகுதியில்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********